4953.
أَنَّهَا رَأَتْ أُمَّ سَلَمَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: تَؤُمُّ النِّسَاءَ تَقُومُ مَعَهُنَّ فِي صَفِّهِنَّ
Musannaf-Ibn-Abi-Shaybah
4953.
أَنَّهَا رَأَتْ أُمَّ سَلَمَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: تَؤُمُّ النِّسَاءَ تَقُومُ مَعَهُنَّ فِي صَفِّهِنَّ
4952.
أَمَّتْنَا أُمُّ سَلَمَةَ قَائِمَةً وَسَطَ النِّسَاءِ
2341.
أَنَّ عَائِشَةَ كَانَتْ تُؤَذِّنُ وَتُقِيمُ.
பாடம்:
பெண்கள் பாங்கும், இகாமத்தும் கூறவேண்டும் என்போரின் ஆதாரம்.
2322. ஆயிஷா (ரலி) அவர்கள், (தொழுகைக்கு) பாங்கும், இகாமத்தும் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: தாவூஸ் (ரஹ்)
«أَنَّهَا كَانَتْ تُؤَذِّنُ وَتُقِيمُ»
4991. ஆயிஷா (ரலி) அவர்கள், பெண்களுக்கு இமாமத் செய்து தொழுகை நடத்துவார்கள். மேலும், அவர்களின் வரிசையில் சேர்ந்து நிற்பார்கள்.
அறிவிப்பவர்: அதாஃ (ரஹ்)
أَنَّهَا كَانَتْ تَؤُمُّ النِّسَاءَ ، تقوم مَعَهُنَّ فِي الصَّفِّ.
4954. ஆயிஷா (ரலி) அவர்கள், பெண்களுக்கு இமாமத் செய்து தொழுகை நடத்துவார்கள். மேலும், தொழுகை வரிசையில் அவர்களுடனே நிற்பார்கள்.
அறிவிப்பவர்: அதாஃ (ரஹ்)
أَنَّهَا كَانَتْ تَؤُمُّ النِّسَاءَ تَقُومُ مَعَهُنَّ فِي الصَّفِّ
2327. ஆயிஷா (ரலி) அவர்கள், (தொழுகைக்கு) பாங்கும், இகாமத்தும் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அதாஃ (ரஹ்)
«أَنَّ عَائِشَةَ، كَانَتْ تُؤَذِّنُ وَتُقِيمُ»
33988.
إِنَّ الْحُورَ الْعِينِ فِي الْجَنَّةِ لَيَتَغَنَّيْنَ , يَقُلْنَ: نَحْنُ الْخَيْرَاتُ الْحِسَانُ حُبِسْنَا لِلْأَزْوَاجِ الْكِرَامِ
26716.
أَنَّهُ دَعَاهُ قَوْمُهُ لِيُعَرِّفُوهُ، وَاخْتَارُوهُ لِذَلِكَ، فَأَبَى وَامْتَنَعَ، فَذَهَبَ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، فَشَاوَرَهُ وَاسْتَأْمَرَهُ فَقَالَ: «لَا تُعَرِّفَنَّ عَلَيْهِمْ» فَجَاءَهُ بِالْغَدْوَى، فَلَمْ يَزَالُوا حَتَّى أَلْزَمُوهَا إِيَّاهُ، فَذَهَبَ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو فَأَخْبَرَهُ أَنَّهُ قَدْ أُكْرِهَ , فَقَالَ: «أَوَّلُهَا شُفْعَةٌ، وَأَوْسَطُهَا خِيَانَةٌ، وَآخِرُهَا عَذَابُ النَّارِ»
சமீப விமர்சனங்கள்