Category: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

Musannaf-Ibn-Abi-Shaybah

Musannaf-Ibn-Abi-Shaybah-14450

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

14450. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாருக்கு, அவரை தடுத்து நிறுத்தும் அளவிற்கு கடுமையான நோய் அல்லது வெளிப்படையான (அவசியத்) தேவை அல்லது கொடுங்கோல் ஆட்சியாளர் ஆகியவை இல்லாதிருந்தும், இஸ்லாமிய கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றாமல் இருந்தால், அவர் யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோ தான் விரும்பிய நிலையில் இறக்கட்டும்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் (ரஹ்)


«مَنْ مَاتَ وَلَمْ يَحُجَّ حَجَّةَ الْإِسْلَامِ لَمْ يَمْنَعْهُ مَرَضٌ حَابِسٌ، أَوْ حَاجَةٌ ظَاهِرَةٌ، أَوْ سُلْطَانٌ جَائِرٌ، فَلْيَمُتْ عَلَى أَيِّ حَالٍ شَاءَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا»


Musannaf-Ibn-Abi-Shaybah-14455

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

14455. “ஒருவர் (ஹஜ் செய்வதற்கு) வசதியைப் பெற்றிருந்தும், ஹஜ் செய்யாவிட்டால் அவர், யூதராகவோ அல்லது கிருத்துவராகவோ தான் விரும்பிய நிலையில் இறந்துவிடட்டும்” என்று உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் அமீரா (ரலி)

 


«مَنْ مَاتَ وَهُوَ مُوسِرٌ لَمْ يَحُجَّ، فَلْيَمُتْ عَلَى أَيِّ حَالٍ شَاءَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا»


Musannaf-Ibn-Abi-Shaybah-9071

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9071. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஃபஜ்ர் நேரம் இரண்டு வகைப்படும். நரியின் வால் போன்று வெளிச்சம் நோன்றுவது (ஃபஜ்ர் காதிப்). அது எதையும் அனுமதிக்காது; எதையும் தடைச் செய்யாது. ஆனால் பரவி எங்கும் ஒளிரும் ஃபஜ்ர் தான் (ஃபஜ்ர் ஸாதிக்) உண்மையான ஃபஜ்ர் நேரமாகும்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)


«الْفَجْرُ فَجْرَانِ، فَأَمَّا الَّذِي كَأَنَّهُ ذَنَبُ السِّرْحَانِ، فَإِنَّهُ لَا يُحِلُّ شَيْئًا وَلَا يُحَرِّمُهُ، وَلَكِنْ الْمُسْتَطِيرُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-29820

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

29820.


دَعْوَةُ الْمُسْلِمِ مُسْتَجَابَةٌ مَا لَمْ يَدْعُ بِظُلْمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ أَوْ يَقُولُ: قَدْ دَعَوْتُ فَلَمْ أُجَبْ


Musannaf-Ibn-Abi-Shaybah-23458

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

23458.


دَخَلَ عَبْدُ اللَّهِ عَلَى امْرَأَتِهِ وَهِيَ مَرِيضَةٌ، فَإِذَا فِي عُنُقِهَا خَيْطٌ مُعَلَّقٌ، فَقَالَ: «مَا هَذَا؟» فَقَالَتْ: شَيْءٌ رُقِيَ لِي فِيهِ مِنَ الْحُمَّى، فَقَطَعَهُ فَقَالَ: «إِنَّ آلَ إِبْرَاهِيمَ أَغْنِيَاءُ عَنِ الشِّرْكِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-23552

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

23552.


«لَمْ يَكُنْ يَرَى بَأْسًا أَنْ يُعَلِّقَ الرَّجُلُ الشَّيْءَ مِنْ كِتَابِ اللَّهِ إِذَا وَضَعَهُ عِنْدَ الْغُسْلِ وَعِنْدَ الْغَائِطِ»


Next Page » « Previous Page