ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது
22778. உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழங்கிய மார்க்கத் தீர்ப்புகளில் பின்வரக்கூடியவைகளும் அடங்கும்:
காயங்களுக்கான இழப்பீட்டு விலக்கு:
1 . சுரங்கம் (அங்கு வேலை செய்யும்போது ஏற்படும் விபத்து) வீணானதாகும் (அதற்கு நஷ்டஈடு இல்லை).
2 . கிணறு (தோண்டும்போதோ அல்லது அதில் தவறி விழும்போதோ ஏற்படும் விபத்து) வீணானதாகும்.
3 . வாயில்லாப் பிராணி ஏற்படுத்தும் காயம் வீணானதாகும் (அதன் உரிமையாளர் மீது குற்றமில்லை).
(இங்கு ‘அல்அஜ்மாஃ’ என்பது கால்நடைகள் மற்றும் இதர விலங்கினங்களைக் குறிக்கும். ‘அல்-ஜுபார்’ என்பது நஷ்டஈடோ அல்லது அபராதமோ விதிக்கப்படாத வீணான இழப்பைக் குறிக்கும்).
புதையல் சட்டம்:
4 . பூமிக்குக் கீழே கண்டெடுக்கப்படும் புதையல்களில் ஐந்தில் ஒரு பங்கு (20%) அரசுக்குச் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள்.
பேரீச்ச மர மகரந்தச் சேர்க்கை:
5 . பேரீச்ச மரங்களுக்கு மகரந்தச் சேர்க்கை செய்த பிறகு அந்த மரங்கள் விற்கப்பட்டால், அதன் கனிகள் அதை விற்றவருக்கே உரியதாகும்; வாங்குபவர் (அக்கனிகளும் தனக்கே வேண்டும் என்று வியாபாரத்தின்போது) நிபந்தனை விதித்திருந்தாலே தவிர! என்று தீர்ப்பளித்தார்கள்.
அடிமையின் சொத்து:
6 . விற்கப்படும் அடிமையிடம், ஏதேனும்
إِنَّ مِنْ قَضَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَنَّ الْمَعْدِنَ جُبَارٌ، وَالْبِئْرَ جُبَارٌ، وَالْعَجْمَاءَ جَرْحُهَا جُبَارٌ، وَالْعَجْمَاءُ: الْبَهِيمَةُ مِنَ الْأَنْعَامِ وَغَيْرِهَا، وَالْجُبَارُ: هُوَ الْهَدْرُ الَّذِي لَا يُغَرَّمُ
«وَقَضَى فِي الرِّكَازِ الْخُمُسَ»
«وَقَضَى أَنَّ تَمْرَ النَّخْلِ لِمَنْ أَبَّرَهَا إِلَّا أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ»
«وَقَضَى أَنَّ مَالَ الْمَمْلُوكِ لِمَنْ بَاعَهُ إِلَّا أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ»
«وَقَضَى أَنَّ الْوَلَدَ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الْحَجَرَ»
«وَقَضَى بِالشُّفْعَةِ بَيْنَ الشُّرَكَاءِ فِي الْأَرَضِينَ وَالدُّورِ»
«وَقَضَى لِحَمَلِ ابْنِ مَالِكٍ الْهُذَلِيِّ بِمِيرَاثِهِ عَنْ امْرَأَتِهِ الَّتِي قَتَلَتْهَا الْأُخْرَى»
” وَقَضَى فِي الْجَنِينِ الْمَقْتُولِ بِغُرَّةٍ: عَبْدٍ أَوْ أَمَةٍ ” قَالَ: فَوَرِثَهَا بَعْلُهَا وَبَنُوهَا. قَالَ: وَكَانَ لَهُ مِنَ امْرَأَتَيْهِ كِلْتَيْهِمَا وَلَدٌ
قَالَ: فَقَالَ أَبُو الْقَاتِلَةِ الْمَقْضِيُّ عَلَيْهِ: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ أَغْرَمُ مَنْ لَا صَاحَ وَلَا اسْتَهَلَّ، وَلَا شَرِبَ وَلَا أَكَلَ؟ فَمِثْلُ ذَلِكَ بَطَلَ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا مِنَ الْكُهَّانِ»
قَالَ: ” وَقَضَى فِي الرَّحَبَةِ تَكُونُ بَيْنَ الطَّرِيقِ، ثُمَّ يُرِيدُ أَهْلُهَا الْبُنْيَانَ فِيهَا، فَقَضَى أَنْ يُتْرَكَ لِلطَّرِيقِ فِيهَا سَبْعُ أَذْرُعٍ. قَالَ: «وَكَانَتْ تِلْكَ الطَّرِيقُ تُسَمَّى الْمِيتَاءُ»
«وَقَضَى فِي النَّخْلَةِ أَوِ النَّخْلَتَيْنِ أَوِ الثَّلَاثِ فَيَخْتَلِفُونَ فِي حُقُوقِ ذَلِكَ، فَقَضَى أَنَّ لِكُلِّ نَخْلَةٍ مِنْ أُولَئِكَ مَبْلَغَ جَرِيدَتِهَا حَيِّزٌ لَهَا»
«وَقَضَى فِي شُرْبِ النَّخْلِ مِنَ السَّيْلِ أَنَّ الْأَعْلَى يَشْرَبُ قَبْلَ الْأَسْفَلِ، وَيُتْرَكُ الْمَاءُ إِلَى الْكَعْبَيْنِ، ثُمَّ يُرْسَلُ الْمَاءُ إِلَى الْأَسْفَلِ الَّذِي يَلِيهِ فَكَذَلِكَ يَنْقَضِي حَوَائِطُ أَوْ يَفْنَى الْمَاءُ»
«وَقَضَى أَنَّ الْمَرْأَةَ لَا تُعْطِي مِنْ مَالِهَا شَيْئًا إِلَّا بِإِذْنِ زَوْجِهَا»
«وَقَضَى لِلْجَدَّتَيْنِ مِنَ الْمِيرَاثِ بِالسُّدُسِ بَيْنَهُمَا بِالسَّوَاءِ»
«وَقَضَى أَنَّ مَنْ أَعْتَقَ شِرْكًا فِي مَمْلُوكٍ، فَعَلَيْهِ جَوَازُ عِتْقِهِ إِنْ كَانَ لَهُ مَالٌ»
«وَقَضَى أَنْ لَا ضَرَرَ وَلَا ضِرَارَ»
«وَقَضَى أَنَّهُ لَيْسَ لِعِرْقٍ ظَالِمٍ حَقٌّ»
«وَقَضَى بَيْنَ أَهْلِ الْمَدِينَةِ فِي النَّخْلِ لَا يُمْنَعُ نَفْعُ بِئْرٍ، وَقَضَى بَيْنَ أَهْلِ الْبَادِيَةِ أَنَّهُ لَا يُمْنَعُ فَضْلُ مَاءٍ لِيُمْنَعَ فَضْلُ الْكَلَأِ»
«وَقَضَى فِي دِيَةِ الْكُبْرَى الْمُغَلَّظَةِ ثَلَاثِينَ ابْنَةَ لَبُونٍ
சமீப விமர்சனங்கள்