Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-22415

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

22415.


«لَا يَحِلُّ لَامْرِئٍ مِنَ الْمُسْلِمِينَ أَنْ يَنْظُرَ فِي جَوْفِ بَيْتِ امْرِئٍ حَتَّى يَسْتَأْذِنَ، فَإِنْ نَظَرَ فَقَدْ دَخَلَ، وَلَا يَؤُمَّ قَوْمًا فَيَخْتَصَّ نَفْسَهُ بِدُعَاءٍ دُونَهُمْ، فَإِنْ فَعَلَ فَقَدْ خَانَهُمْ، وَلَا يُصَلِّي وَهُوَ حَقِنٌ حَتَّى يَتَخَفَّفَ»


Musnad-Ahmad-22910

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

22910. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (அல்லாஹ்வின்) ஐந்து கட்டளைகளை நிறைவேற்றுமாறு உங்களுக்கு உத்தரவிடுகிறேன். அவை:

1 . (தலைவரின் ஆணையைச்) செவியேற்றல்.

2 . (தலைமைக்குக்) கட்டுப்படல்.

3 . சமூகக் கட்டமைப்பு(டன் இணைந்திருத்தல்)

4 . (அவசியம் நேர்ந்தால்) புலம் பெயர்ந்து (ஹிஜ்ரத்) செல்லல்.

5 . அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிதல் ஆகியவையாகும்.

ஒருவர் சமூகக் கட்டமைப்பிலிருந்து ஒரு சாண் அளவு வெளியேரினாலும் அவர் (மீண்டும் அதனுள்) திரும்பி வரும்வரை இஸ்லாம் எனும் கட்டைத் தமது தலையிலிருந்து கழற்றிக் கொண்டுவிட்டார். யார் அறியாமைக் கலாசாரத்திற்கு அழைப்பு விடுக்கிறாரோ அவர் நரக குவியலுக்குச் செல்பவர்களில் உள்ளவர் ஆவார்.

(இவ்வாறு நபி (ஸல் அவர்கள் சொன்னபோது, ‘அல்லாஹ்வின் தூதரே! அவர் நோன்பு நோற்றாலும் தொழுதாலுமா?’ என்று ஒரு மனிதர் கேட்டார். “(ஆம்) அவர் நோன்பு நோற்றாலும் தொழுதாலும் சரியா! (நரகத்துக்குத் தான் செல்வார்). ஆயினும் (இவர்கள் முஸ்லிம்கள்தாம். இவர்களை) அல்லாஹ் உங்களைப் பெயர் சூட்டி அழைப்பதைப் போன்றே இபாதுல்லாஹ் (அல்லாஹ்வின் அடியார்கள்); முஸ்லிம்கள் (இறைவனுக்கு கீழ்படிபவர்கள்); முஃமின்கள் (இறைநம்பிக்கையாளர்கள்) என்றே அழையுங்கள்” என்று நபி (ஸல் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹாரிஸ்

وَأَنَا آمُرُكُمْ بِخَمْسٍ آمُرُكُمْ: بِالسَّمْعِ وَالطَّاعَةِ، وَالْجَمَاعَةِ، وَالْهِجْرَةِ، وَالْجِهَادِ فِي سَبِيلِ اللَّهِ. فَمَنْ خَرَجَ مِنَ الْجَمَاعَةِ قِيدَ شِبْرٍ فَقَدْ خَلَعَ رِبْقَةَ الْإِسْلَامِ مِنْ رَأْسِهِ. وَمَنْ دَعَا دَعْوَى الْجَاهِلِيَّةِ فَهُوَ جُثَاءُ جَهَنَّمَ “. قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، وَإِنْ صَامَ وَصَلَّى؟ قَالَ: «نَعَمْ. وَإِنْ صَامَ وَصَلَّى، وَلَكِنْ تَسَمَّوْا بِاسْمِ اللَّهِ الَّذِي سَمَّاكُمْ عِبَادَ اللَّهِ الْمُسْلِمِينَ الْمُؤْمِنِينَ»


Musnad-Ahmad-8222

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

8222. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு சிறுதுடக்கு ஏற்பட்டால் நீங்கள் அங்கசுத்தி (உளூ) செய்து கொள்ளாத வரை உங்கள் தொழுகையை அல்லாஹ் ஏற்கமாட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةَ أَحَدِكُمْ إِذَا أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ»


Musnad-Ahmad-8078

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

8078. சிறு தொடக்கு ஏற்பட்டவன் உளூச் செய்யும் வரை அவனுடைய தொழுகை ஏற்கப்படாது” என்று நபி (ஸல்) கூறினார்கள் என அபுஹுரைரா (ரலி) கூறியபோது, ஹள்ர மவ்த் என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவர் ‘அபூஹுரைராவே! சிறு தொடக்கு என்பது என்ன? என்று கேட்டதற்கு அவர்கள் ‘சப்தத்துடனோ சப்தமின்றியோ காற்றுப் பிரிவது’ என்றார்கள்.

அறிவிப்பவர்: ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்)


«لَا تُقْبَلُ صَلَاةُ مَنْ أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ» قَالَ: فَقَالَ لَهُ رَجُلٌ مِنْ أَهْلِ حَضْرَمَوْتَ: مَا الْحَدَثُ يَا أَبَا هُرَيْرَةَ؟ قَالَ: «فُسَاءٌ أَوْ ضُرَاطٌ»


Musnad-Ahmad-23895

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

23895.


«أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُوذِنُهُ بِالصَّلَاةِ وَهُوَ يُرِيدُ الصِّيَامَ، فَشَرِبَ، ثُمَّ نَاوَلَنِي وَخَرَجَ إِلَى الصَّلَاةِ»


Musnad-Ahmad-23889

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

23889.


أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُوذِنُهُ بِالصَّلَاةِ – قَالَ أَبُو أَحْمَدَ: وَهُوَ يُرِيدُ الصِّيَامَ – «فَدَعَا بِقَدَحٍ فَشَرِبَ وَسَقَانِي، ثُمَّ خَرَجَ إِلَى الْمَسْجِدِ لِلصَّلَاةِ، فَقَامَ يُصَلِّي بِغَيْرِ وُضُوءٍ يُرِيدُ الصَّوْمَ»


Musnad-Ahmad-23901

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

23901.


«أَنَّهُ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤْذِنُهُ بِالصَّلَاةِ فَوَجَدَهُ يَتَسَحَّرُ فِي مَسْجِدِ بَيْتِهِ»


Musnad-Ahmad-14755

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

14755.


سَأَلْتُ جَابِرًا عَنِ الرَّجُلِ يُرِيدُ الصِّيَامَ وَالْإِنَاءُ عَلَى يَدِهِ لِيَشْرَبَ مِنْهُ، فَيَسْمَعُ النِّدَاءَ، قَالَ جَابِرٌ: كُنَّا نُحَدَّثُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لِيَشْرَبْ»


Musnad-Ahmad-10630

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10630. ஹதீஸ் எண்-10629 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. மேலும் இதில் “தொழுகை அறிவிப்பாளர் ஃபஜ்ர் உதயமாகும் போது பாங்கு கூறுவார்” என்ற கூடுதலான வாசகம் இடம்பெற்றுள்ளது.


وَكَانَ الْمُؤَذِّنُ يُؤَذِّنُ إِذَا بَزَغَ الْفَجْرُ


Next Page » « Previous Page