Category: திர்மிதீ

Tirmidhi-2859

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

2859.


” إِنَّ اللَّهَ ضَرَبَ مَثَلًا صِرَاطًا مُسْتَقِيمًا، عَلَى كَنَفَيِ الصِّرَاطِ سُورَانِ لَهُمَا أَبْوَابٌ مُفَتَّحَةٌ، عَلَى الأَبْوَابِ سُتُورٌ وَدَاعٍ يَدْعُو عَلَى رَأْسِ الصِّرَاطِ وَدَاعٍ يَدْعُو فَوْقَهُ {وَاللَّهُ يَدْعُو إِلَى دَارِ السَّلَامِ وَيَهْدِي مَنْ يَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ} [يونس: 25] وَالأَبْوَابُ الَّتِي عَلَى كَنَفَيِ الصِّرَاطِ حُدُودُ اللَّهِ فَلَا يَقَعُ أَحَدٌ فِي حُدُودِ اللَّهِ حَتَّى يُكْشَفَ السِّتْرُ وَالَّذِي يَدْعُو مِنْ فَوْقِهِ وَاعِظُ رَبِّهِ “


Tirmidhi-174

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

174. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை, எந்தவொரு தொழுகையையும் அதன் கடைசி நேரத்தில் இரண்டு முறை தொழுததில்லை.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் ‘கரீப்’ எனும் தரத்தில் அமைந்ததாகும். மேலும் இதன் அறிவிப்பாளர் தொடர் ‘முத்தஸில்-சங்கிலித் தொடராக’ இல்லை.

ஷாபிஈ இமாம் கூறுகிறார்:

தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவதே மிகவும் சிறந்ததாகும். இறுதி நேரத்தை விட ஆரம்ப நேரம் சிறந்தது என்பதற்கு ஆதாரமாக நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரின் நடைமுறை உள்ளது. அவர்கள் மிகச் சிறந்ததைத் தவிர வேறெதையும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள்; சிறப்பானதை விட்டுவிடவும் மாட்டார்கள். அவர்கள் ஆரம்ப நேரத்திலேயே தொழுது வந்தனர்.

இந்த தகவலை அபுல்வலீத் அல்மக்கீ அவர்கள் ஷாபிஈ இமாமிடமிருந்து எங்களுக்கு அறிவித்தார்.


«مَا صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةً لِوَقْتِهَا الآخِرِ مَرَّتَيْنِ حَتَّى قَبَضَهُ اللَّهُ»،


Tirmidhi-2325

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

2325.


«ثَلَاثَةٌ أُقْسِمُ عَلَيْهِنَّ وَأُحَدِّثُكُمْ حَدِيثًا فَاحْفَظُوهُ» قَالَ: «مَا نَقَصَ مَالُ عَبْدٍ مِنْ صَدَقَةٍ، وَلَا ظُلِمَ عَبْدٌ مَظْلِمَةً فَصَبَرَ عَلَيْهَا إِلَّا زَادَهُ اللَّهُ عِزًّا، وَلَا فَتَحَ عَبْدٌ بَابَ مَسْأَلَةٍ إِلَّا فَتَحَ اللَّهُ عَلَيْهِ بَابَ فَقْرٍ أَوْ كَلِمَةً نَحْوَهَا»

«وَأُحَدِّثُكُمْ حَدِيثًا فَاحْفَظُوهُ» قَالَ: ” إِنَّمَا الدُّنْيَا لِأَرْبَعَةِ نَفَرٍ، عَبْدٍ رَزَقَهُ اللَّهُ مَالًا وَعِلْمًا فَهُوَ يَتَّقِي فِيهِ رَبَّهُ، وَيَصِلُ فِيهِ رَحِمَهُ، وَيَعْلَمُ لِلَّهِ فِيهِ حَقًّا، فَهَذَا بِأَفْضَلِ المَنَازِلِ، وَعَبْدٍ رَزَقَهُ اللَّهُ عِلْمًا وَلَمْ يَرْزُقْهُ مَالًا فَهُوَ صَادِقُ النِّيَّةِ يَقُولُ: لَوْ أَنَّ لِي مَالًا لَعَمِلْتُ بِعَمَلِ فُلَانٍ فَهُوَ بِنِيَّتِهِ فَأَجْرُهُمَا سَوَاءٌ، وَعَبْدٍ رَزَقَهُ اللَّهُ مَالًا وَلَمْ يَرْزُقْهُ عِلْمًا، فَهُوَ يَخْبِطُ فِي مَالِهِ بِغَيْرِ عِلْمٍ لَا يَتَّقِي فِيهِ رَبَّهُ، وَلَا يَصِلُ فِيهِ رَحِمَهُ، وَلَا يَعْلَمُ لِلَّهِ فِيهِ حَقًّا، فَهَذَا بِأَخْبَثِ المَنَازِلِ، وَعَبْدٍ لَمْ يَرْزُقْهُ اللَّهُ مَالًا وَلَا عِلْمًا فَهُوَ يَقُولُ: لَوْ أَنَّ لِي مَالًا لَعَمِلْتُ فِيهِ بِعَمَلِ فُلَانٍ فَهُوَ بِنِيَّتِهِ فَوِزْرُهُمَا سَوَاءٌ “


Tirmidhi-3399

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

3399.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَسَّدُ يَمِينَهُ عِنْدَ المَنَامِ، ثُمَّ يَقُولُ: «رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ»


Tirmidhi-3401

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

3401. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தனது படுக்கையிலிருந்து எழுந்து, பிறகு மீண்டும் அங்கு திரும்பினால், அவர் தனது ஆடையின் ஓரத்தைக் கொண்டு (படுக்கையை) மூன்று முறை உதறட்டும். ஏனெனில் அவருக்குப் பின்னால் அதில் (பூச்சிகள் போன்றவைகளில்) என்ன புகுந்தது என்பதை அவர் அறியமாட்டார்.

அவர் படுக்கும்போது இவ்வாறு கூறட்டும்:

பிஸ்மிக ரப்பீ வளஃது ஜன்பீ, வ பிக அர்ஃபஉஹு, ஃபஇன் அம்ஸக்த நஃப்ஸீ ஃபர்ஹம்ஹா, வஇன் அர்ஸல்தஹா ஃபஹ்ஃபள்ஹா பிமா தஹ்ஃபளு பிஹீ இபாதகஸ் ஸாலிஹீன்.

(பொருள்: அல்லாஹ்வே! உனது பெயரால் எனது விலாவைப் படுக்கையில் வைத்தேன். உனது உதவியாலேயே அதை உயர்த்தவும் (எழுந்திருக்கவும்) செய்வேன். நீ எனது உயிரை (தூக்கத்தில்) கைப்பற்றிக் கொண்டால் அதற்கு அருள்புரிவாயாக! அதை நீ மீண்டும் அனுப்பி வைத்தால் (உயிர் வாழச் செய்தால்), உனது நல்லடியார்களை எதனைக் கொண்டு பாதுகாப்பாயோ அதைக் கொண்டு இதையும் பாதுகாப்பாயாக!)

பிறகு அவர் விழித்தெழும்போது இவ்வாறு கூறட்டும்:

அல்ஹம்து லில்லாஹில்லதீ ஆஃபானீ ஃபீ ஜஸதீ, வ ரத்த அலய்ய ரூஹீ, வ அதின லீ பிதிக்ரிஹி.

(பொருள்: எனது உடலில் எனக்கு ஆரோக்கியத்தைத் தந்து, எனது உயிரை என்னிடம் திருப்பித் தந்து, அவனைத் துதிப்பதற்கு எனக்கு அனுமதியளித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.)

அறிவிப்பவர்:

” إِذَا قَامَ أَحَدُكُمْ عَنْ فِرَاشِهِ ثُمَّ رَجَعَ إِلَيْهِ فَلْيَنْفُضْهُ بِصَنِفَةِ إِزَارِهِ ثَلَاثَ مَرَّاتٍ، فَإِنَّهُ لَا يَدْرِي مَا خَلَفَهُ عَلَيْهِ بَعْدُ، فَإِذَا اضْطَجَعَ فَلْيَقُلْ: بِاسْمِكَ رَبِّي وَضَعْتُ جَنْبِي، وَبِكَ أَرْفَعُهُ، فَإِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا، وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ، فَإِذَا اسْتَيْقَظَ فَلْيَقُلْ: الحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي فِي جَسَدِي، وَرَدَّ عَلَيَّ رُوحِي وَأَذِنَ لِي بِذِكْرِهِ “


Tirmidhi-3304

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3304. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஓர் அன்சாரித் தோழரிடம் இரவில் விருந்தாளி ஒருவர் வந்தார். அத்தோழரிடம் தமக்கும் தம் குழந்தைகளுக்கும் தேவையான உணவைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. எனவே, அவர் தம் துணைவியாரிடம், “குழந்தைகளை (எப்படியாவது சமாதானப்படுத்தி) தூங்கவைத்துவிடு; விளக்கை (ஏற்றிவிடுவதைப் போன்று பாவனை செய்து அதை) அணைத்துவிடு. உன்னிடம் உள்ள உணவை விருந்தாளிக்கு அருகில் வைத்துவிடு” என்று கூறினார். இது தொடர்பாகவே, “தமக்கே தேவையிருந்தும் கூட தம்மைவிடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குவார்கள்” (அல்குர்ஆன்: 59:9) எனும் இறை வசனம் இறங்கியது.


” أَنَّ رَجُلًا مِنَ الأَنْصَارِ بَاتَ بِهِ ضَيْفٌ فَلَمْ يَكُنْ عِنْدَهُ إِلَّا قُوتُهُ وَقُوتُ صِبْيَانِهِ، فَقَالَ لِامْرَأَتِهِ: نَوِّمِي الصِّبْيَةَ، وَأَطْفِئِي السِّرَاجَ، وَقَرِّبِي لِلضَّيْفِ مَا عِنْدَكِ “، فَنَزَلَتْ هَذِهِ الآيَةَ: {وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ} [الحشر: 9]


Tirmidhi-2352

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

2352.


«اللَّهُمَّ أَحْيِنِي مِسْكِينًا وَأَمِتْنِي مِسْكِينًا وَاحْشُرْنِي فِي زُمْرَةِ المَسَاكِينِ يَوْمَ القِيَامَةِ» فَقَالَتْ عَائِشَةُ: لِمَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «إِنَّهُمْ يَدْخُلُونَ الجَنَّةَ قَبْلَ أَغْنِيَائِهِمْ بِأَرْبَعِينَ خَرِيفًا، يَا عَائِشَةُ لَا تَرُدِّي المِسْكِينَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ، يَا عَائِشَةُ أَحِبِّي المَسَاكِينَ وَقَرِّبِيهِمْ فَإِنَّ اللَّهَ يُقَرِّبُكِ يَوْمَ القِيَامَةِ»


Tirmidhi-2065

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

ஓதிப்பார்த்தல், மருத்துவம் செய்தல் குறித்து வந்துள்ளவை.

2065. …

“அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஓதிப் பார்க்கும் வார்த்தைகள், நாங்கள் பயன்படுத்தும் மருந்துகள் மற்றும் நாங்கள் (தீங்கிலிருந்து தற்காத்துக் கொள்ள) மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? அவை அல்லாஹ்வின் விதியிலிருந்து எதையேனும் தடுத்துவிடுமா?” என்று நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “அவையும் அல்லாஹ்வின் விதியைச் சேர்ந்தவைதாம்” என்று பதிலளித்தார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன்” தரத்தில் அமைந்த செய்தியாகும்.

 


سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ رُقًى نَسْتَرْقِيهَا وَدَوَاءً نَتَدَاوَى بِهِ وَتُقَاةً نَتَّقِيهَا، هَلْ تَرُدُّ مِنْ قَدَرِ اللَّهِ شَيْئًا؟ قَالَ: «هِيَ مِنْ قَدَرِ اللَّهِ»


Tirmidhi-2420

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

2420.


«لَتُؤَدُّنَّ الحُقُوقَ إِلَى أَهْلِهَا حَتَّى يُقَادَ لِلشَّاةِ الجَلْحَاءِ مِنَ الشَّاةِ القَرْنَاءِ»


Next Page »