தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1114

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நீ (பள்ளிக்கு) வருவதற்கு முன் இரு ரக்அத்கள் தொழுது விட்டாயா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் இல்லை என்றார். அப்படியானால் இரு ரக்அத்கள் தொழு அதை சுருக்கமாகத் தொழு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(இப்னுமாஜா: 1114)

حَدَّثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَعَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَا:

جَاءَ سُلَيْكٌ الْغَطَفَانِيُّ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَصَلَّيْتَ رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ تَجِيءَ؟» قَالَ: لَا، قَالَ: «فَصَلِّ رَكْعَتَيْنِ وَتَجَوَّزْ فِيهِمَا»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-1114.
Ibn-Majah-Shamila-1114.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-.




மேலும் பார்க்க: புகாரி-930 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.