தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-3248

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

காகத்தை உண்பவர்களை பற்றி இப்னு உமர் (ரலி)  அவர்கள், நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமில் உள்ளவருக்கு அதைக் கொல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்கள். அதற்கு “ஃபாஸிக்“ தீங்கிழைக்கக்கூடியது என்று பெயரிட்டார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக அது ”தூய்மையானவைகளில்” உள்ளது அல்ல.

(இப்னுமாஜா: 3248)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْأَزْهَرِ النَّيْسَابُورِيُّ قَالَ: حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ

مَنْ يَأْكُلُ الْغُرَابَ؟ وَقَدْ سَمَّاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَاسِقًا، وَاللَّهِ مَا هُوَ مِنَ الطَّيِّبَاتِ


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-3248.
Ibn-Majah-Shamila-3248.
Ibn-Majah-Alamiah-3239.
Ibn-Majah-JawamiulKalim-3247.




இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : இப்னு மாஜா-3248 , 3249 ,  குப்ரா பைஹகீ-19368 , 19369 ,

மேலும் பார்க்க: பல்லியைச் சாப்பிடலாமா? .


மறுஆய்வில்

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.