தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-752

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

கைஸ் பின் திக்ஃபா அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், “நடங்கள்” என்று கூறினார்கள். நாங்கள் (அவர்களுடன்) நடந்து சென்று (இறுதியில்) ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டை வந்தடைந்தோம். அங்கு உணவு சாப்பிட்டோம்; நீர் அருந்தினோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், “நீங்கள் விரும்பினால் இங்கே தூங்கலாம்! விரும்பினால் பள்ளியில் தூங்கலாம்! என்று கூறினார்கள். அதற்கு நாங்கள், “இல்லை! நாங்கள் பள்ளிக்கே செல்கிறோம்” என்று கூறினோம்.

(இப்னுமாஜா: 752)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ يَعِيشَ بْنَ قَيْسِ بْنِ طِخْفَةَ، حَدَّثَهُ عَنْ أبيه وَكَانَ مِنْ أَصْحَابِ الصُّفَّةِ قَالَ:

قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «انْطَلِقُوا» فَانْطَلَقْنَا إِلَى بَيْتِ عَائِشَةَ، وَأَكَلْنَا وَشَرِبْنَا، فَقَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ شِئْتُمْ نِمْتُمْ هَاهُنَا، وَإِنْ شِئْتُمُ انْطَلَقْتُمْ إِلَى الْمَسْجِدِ» قَالَ: فَقُلْنَا: بَلْ نَنْطَلِقُ إِلَى الْمَسْجِدِ


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-752.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-744.




மேலும் பார்க்க: அபூதாவூத்-5040 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.