தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-12010

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

திடீர் மரணம், இறைகோபத்தினால் பிடிக்கப்படுவதாகும் என்று நபித்தோழர்களில் ஒருவர் கூறினார்.

அறிவிப்பவர்: உபைத் பின் காலித் (ரலி)

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 12010)

حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ تَمِيمِ بْنِ سَلَمَةَ، عَنْ عُبَيْدِ بْنِ خَالِدٍ، عَنْ رَجُلٍ، مِنْ أَصْحَابِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،

فِي مَوْتِ الْفُجَاءَةِ قَالَ: «أَخْذَةُ أَسَفٍ»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-12010.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.




மேலும் பார்க்க : அஹ்மத்-15496 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.