தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-37208

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

(உலகஅழிவு நாளில் ) மாபெரும் யுத்தம், கான்ஸ்டாண்டிநோபிள் நகரம் கைப்பற்றப்படுவது, தஜ்ஜால் வெளிப்படுவது (போன்ற இம்மூன்றும் நடைபெறும் காலங்கள்) ஏழுமாதங்களாகும். இவை (ஒவ்வொன்றும் கழுத்தில்அணியும்) மணிமாலை அறுந்துவிழவது போன்று அடுத்தடுத்து தொடராக நிகழ்ந்துவிடும் என மக்ஹூல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்)

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 37208)

حَدَّثَنَا أَبُو أُسَامَةَ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ ، عَنْ مَكْحُولٍ قَالَ :

«مَا بَيْنَ الْمَلْحَمَةِ وَفَتْحِ الْقُسْطَنْطِينِيَّةِ وَخُرُوجِ الدَّجَّالِ إِلَّا سَبْعَةَ أَشْهُرٍ , وَمَا ذَاكَ إِلَّا كَهَيْئَةِ الْعِقْدِ يَنْقَطِعُ فَيَتْبَعُ بَعْضُهُ بَعْضًا»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-37208.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-36507.




  • மக்ஹூல் (ரஹ்) அவர்கள் அவர்கள் நபித்தோழர்களை அடுத்து வந்து தாபிஈ ஆவார். எனவே இது மக்தூஃவான செய்தியாகும்.

மேலும் பார்க்க: அஹ்மத்-22045 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.