ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது
பாடம்: 27
மதீனா பேரீச்சம் பழங்களின் சிறப்பு
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் காலையில் இந்த (மதீனாவின்) இரு மலைகளுக்கிடையே உள்ள பழங்களில் ஏழு பேரீச்சம் பழங்களை உண்கிறாரோ அவருக்கு (அன்று) மாலைவரை எந்த விஷமும் தீங்களிக்காது.
அறிவிப்பவர்: ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)
அத்தியாயம்: 36
(முஸ்லிம்: 4157)27 – بَابُ فَضْلِ تَمْرِ الْمَدِينَةِ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ يَعْنِي ابْنَ بِلَالٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«مَنْ أَكَلَ سَبْعَ تَمَرَاتٍ مِمَّا بَيْنَ لَابَتَيْهَا حِينَ يُصْبِحُ، لَمْ يَضُرَّهُ سُمٌّ حَتَّى يُمْسِيَ»
Muslim-Tamil-4157.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-2047.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-3820.
சமீப விமர்சனங்கள்