தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-12583

A- A+


ஹதீஸின் தரம்: More Info

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் என்னுடைய பள்ளியில் ஒரு தொழுகை கூட தவறிவிடாமல் நாற்பது தொழுகைகள் (தொடர்ந்து தொழுவாரோ) அவருக்கு  நரகிலிருந்து விடுதலை, தண்டனையிலிருந்து பாதுகாப்பு, நயவஞ்சகத்தனத்தில் இருந்து நீங்கியவர் என்று எழுதப்படுகிறது.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

 

(முஸ்னது அஹமது: 12583)

حَدَّثَنَا الْحَكَمُ بْنُ مُوسَى، قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ عَبْدُ اللَّهِ وَسَمِعْتُهُ أَنَا مِنَ الْحَكَمِ بْنِ مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الرِّجَالِ، عَنِ نُبَيْطِ بْنِ عُمَرَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ:

«مَنْ صَلَّى فِي مَسْجِدِي أَرْبَعِينَ صَلَاةً، لَا يَفُوتُهُ صَلَاةٌ، كُتِبَتْ لَهُ بَرَاءَةٌ مِنَ النَّارِ، وَنَجَاةٌ مِنَ الْعَذَابِ، وَبَرِئَ مِنَ النِّفَاقِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-12583.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-12343.




إسناده ضعيف ويحسن إذا توبع ، رجاله ثقات وصدوقيين عدا نبيط بن عمر وهو مجهول الحال

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் نبيط بن عمر நுபைத் பின் உமர் அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான செய்தி.

மேலும் பார்க்க : திர்மிதீ-241 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.