தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-19313

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அலீ பின் ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஸைத் பின் அர்க்கம் (ரலி) அவர்களிடம், …அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் உங்களிடம் இரண்டு கனமான விசயத்தை விட்டுச் செல்கிறேன்” என்று கூறியதாக செவியேற்றீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 19313)

حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ عُثْمَانَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ قَالَ:

لَقِيتُ زَيْدَ بْنَ أَرْقَمَ وَهُوَ دَاخِلٌ عَلَى الْمُخْتَارِ أَوْ خَارِجٌ مِنْ عِنْدِهِ، فَقُلْتُ لَهُ: أَسَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنِّي تَارِكٌ فِيكُمُ الثَّقَلَيْنِ» ؟ قَالَ: نَعَمْ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-19313.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-18885.




மேலும் பார்க்க : முஸ்லிம்-4782 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.