தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-1507

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

…அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:

நபி (ஸல்) அவர்கள் மீது கருப்பு நிற, கோடு போடப்பட்ட போர்வையை அணிந்திருந்த நிலையில் மழையை வேண்டி (அல்லாஹ்விடம்) பிரார்த்தித்தார்கள்.

(நஸாயி: 1507)

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ،

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَسْقَى وَعَلَيْهِ خَمِيصَةٌ سَوْدَاءُ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-1490.
Nasaayi-Shamila-1507.
Nasaayi-Alamiah-1490.
Nasaayi-JawamiulKalim-.




மேலும் பார்க்க: அஹ்மத்-16466.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.