ஹதீஸின் தரம்: விபரம் கீழே
…அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:
நபி (ஸல்) அவர்கள் மீது கருப்பு நிற, கோடு போடப்பட்ட போர்வையை அணிந்திருந்த நிலையில் மழையை வேண்டி (அல்லாஹ்விடம்) பிரார்த்தித்தார்கள்.
(நஸாயி: 1507)أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ،
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَسْقَى وَعَلَيْهِ خَمِيصَةٌ سَوْدَاءُ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-1490.
Nasaayi-Shamila-1507.
Nasaayi-Alamiah-1490.
Nasaayi-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்