தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-3335

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

…(மற்றவர்களின் பொருள்களை) அபகரிப்பவன் என்னைச் சார்ந்தவன் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

(நஸாயி: 3335)

أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، قَالَ: حَدَّثَنَا بِشْرٌ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ الْحَسَنِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«لَا جَلَبَ، وَلَا جَنَبَ، وَلَا شِغَارَ فِي الْإِسْلَامِ، وَمَنْ انْتَهَبَ نُهْبَةً فَلَيْسَ مِنَّا»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-3283.
Nasaayi-Shamila-3335.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-.




இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-9855 , 19929 , 19946 , 19962 , 19987 , 20003 , இப்னு மாஜா-3937 , அபூதாவூத்-1561 , 2581 , திர்மிதீ-1123 , நஸாயீ-3335 , 3590 , 3591 , …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.