தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-3661

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

என்னுடைய தாயார் மீது ஒரு நேர்ச்சை கடமையாக இருந்த நிலையில் அவர் இறந்துவிட்டார். அது பற்றிய மார்க்கத்தீர்ப்பு என்ன? என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதை அவரின் சார்பாக நான் நிறைவேற்றவேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எனக்கு கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

(நஸாயி: 3661)

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنْ سَعْدٍ، أَنَّهُ قَالَ:

مَاتَتْ أُمِّي وَعَلَيْهَا نَذْرٌ، فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «فَأَمَرَنِي أَنْ أَقْضِيَهُ عَنْهَا»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-3661.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-3620.




மேலும் பார்க்க : புகாரி-2761 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.