தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-4049

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடிமை தன் எசமானர்களிடமிருந்து ஓடிப் போய்விட்டால் அவன் அவர்களிடம் திரும்பி வரும் வரை அவனுடைய எந்தத் தொழுகையும் ஏற்றுக் கொள்ளப்படாது. (தொழுகையின் நன்மை கிடைக்காது.)

அறிவிப்பவர் : ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)

(நஸாயி: 4049)

الْعَبْدُ يَأْبَقُ إِلَى أَرْضِ الشِّرْكِ وَذِكْرُ اخْتِلَافِ أَلْفَاظِ النَّاقِلِينَ لِخَبَرِ جَرِيرٍ فِي ذَلِكَ الِاخْتِلَافِ عَلَى الشَّعْبِيِّ

أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ جَرِيرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِذَا أَبَقَ الْعَبْدُ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ حَتَّى يَرْجِعَ إِلَى مَوَالِيهِ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-4049.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-4005.




இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : நஸாயீ-4049 , 4050 , முஸ்லிம்-124 , இப்னு குஸைமா-941 , …

, முஸ்லிம்-122 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.