ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
ஹதீஸ் எண்-248 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
(திர்மிதி: 249)حَدَّثَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ أَبَانَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنِ العَلَاءِ بْنِ صَالِحٍ الْأَسَدِيِّ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ حُجْرِ بْنِ عَنْبَسٍ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
نَحْوَ حَدِيثِ سُفْيَانَ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-249.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28764-அல்அலாஉ பின் ஸாலிஹ் என்பவர் நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்பதால் இது ஹஸன் தர அறிவிப்பாளர் தொடராகும். மேலும் இந்தக் கருத்து சரியான அறிவிப்பாளர்தொடரில் வந்திருப்பதால் இது ஸஹீஹ் லிஃகைரிஹீ ஆகும்.
மேலும் பார்க்க: திர்மிதீ-248.
சமீப விமர்சனங்கள்