தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-39

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

’நீ ஒளூ செய்யும்போது உனது இரு கால்விரல்களையும், கை விரல்களையும் கோதிக்கழுவு!’ என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் .

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி).

இது ஹஸன், கரீப் என்ற தரத்திலமைந்த ஹதீஸாகும் என திர்மிதி இமாம் கூறுகிறார்கள்.

(திர்மிதி: 39)

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ قَالَ: حَدَّثَنَا سَعْدُ بْنُ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ صَالِحٍ مَوْلَى التَّوْأَمَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«إِذَا تَوَضَّأْتَ فَخَلِّلْ بَيْنَ أَصَابِعِ يَدَيْكَ وَرِجْلَيْكَ»

هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-39.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.