தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-923

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 31

(மக்களுக்கு) தலைமை தாங்கித் தொழுவிப்பவர் தமக்காக மட்டுமே பிரார்த்தனை செய்யக் கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கும் இறையடியார் ஒருவர், (பிரார்த்திக்கும் போது) அனைவருக்கும் சேர்த்துப் பிரார்த்திக்காமல் தமக்கு மட்டுமே பிரார்த்திக்கலாகாது. அவ்வாறு அவர் செய்தால் அவர் மக்களுக்கு துரோகமிழைத்தவர் ஆவார்.

அறிவிப்பவர்: ஸவ்வான் (ரலி)

(இப்னுமாஜா: 923)

بَابُ لَا يَخُصُّ الْإِمَامُ نَفْسَهُ بِالدُّعَاءِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى الْحِمْصِيُّ قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، عَنْ حَبِيبِ بْنِ صَالِحٍ، عَنْ يَزِيدَ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِي حَيٍّ الْمُؤَذِّنِ، عَنْ ثَوْبَانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَا يَؤُمُّ عَبْدٌ فَيَخُصَّ نَفْسَهُ بِدَعْوَةٍ دُونَهُمْ، فَإِنْ فَعَلَ فَقَدْ خَانَهُمْ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-923.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-.




மேலும் பார்க்க: அபூதாவூத்-90 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.