தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-8417

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதன் தன் நண்பனின் வழியிலேயே இருக்கிறான். ஆகவே, உங்களில் ஒருவர், தாம் யாருடன் நட்பு கொள்கிறோம் என்பதைக் கவனிக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 8417)

حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنِي مُوسَى بْنُ وَرْدَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«الْمَرْءُ عَلَى دِينِ خَلِيلِهِ، فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِلْ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-8417.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-8216.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26597-அப்துல்மலிக் பின் அம்ர்-அபூஆமிர் என்பவரும் பஸராவாசி ஆவார். ஸுஹைர் பின் முஹம்மத் அவர்களிடமிருந்து பஸராவாசிகள் அறிவிப்பது சரியானதாகும்.

மேலும் பார்க்க: அபூதாவூத்-4833 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.