தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1888

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பாத்திரங்களில் மூச்சுவிடுவதையும், அதில் ஊதுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

(திர்மிதி: 1888)

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ الكَرِيمِ الجَزَرِيِّ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ،

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُتَنَفَّسَ فِي الإِنَاءِ أَوْ يُنْفَخَ فِيهِ»

هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1888.
Tirmidhi-Alamiah-1810.
Tirmidhi-JawamiulKalim-1806.




3 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: ஹுமைதீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, தாரிமீ-, இப்னு மாஜா-3429 , அபூதாவூத்-3728 , திர்மிதீ-1888 , முஸ்னத் அபீ யஃலா-, …


மேலும் பார்க்க: புகாரி-153 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.