ஹதீஸின் தரம்: விபரம் கீழே
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 23543)
مَنْ رَخَّصَ فِي تَعْلِيقِ التَّعَاوِيذِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ قَالَ: حَدَّثَنَا عُقْبَةُ بْنُ خَالِدٍ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي عِصْمَةَ، قَالَ:
سَأَلْتُ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ عَنِ التَّعْوِيذِ، فَقَالَ: «لَا بَأْسَ إِذَا كَانَ فِي أَدِيمٍ»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-23543.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-46756-அபூஇஸ்மா-நூஹ் பின் மாபினா-மாஃபினா-மாயினா-நூஹ் பின் அபூமர்யம்-நூஹ் அல்ஜாமிஃ என்பவரை பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்…
மேலும் பார்க்க: ஹாகிம்-7506.
சமீப விமர்சனங்கள்