ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅
தாரிக் பின் ஷிஹாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்களின் நாவில் ‘ஸகீனா’ எனும் அமைதி (அல்லாஹ்வின் அருள்) இறங்குகிறது என்று நாங்கள் (சில நேரம்) பேசிக்கொள்வோம்.
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 32011)حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، قَالَ:
«كُنَّا نَتَحَدَّثُ أَنَّ السَّكِينَةَ تَنْزِلُ عَلَى لِسَانِ عُمَرَ»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-32011.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இந்தக் கருத்தில் தாரிக் பின் ஷிஹாப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-32011, அல்முஃஜமுல் கபீர்- 8202,
2 . அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
..வாரிதஹ்-471,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-21457,
சமீப விமர்சனங்கள்