தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-586

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

மேலுள்ள ஹதீஸின் கருத்துதான் இங்கே இடம் பெறுகின்றது. ஒட்டுப் போடப்பட்ட ஓட்டை விழுந்த சால்வை அணிந்து கொண்டு மக்களுக்கு தொழுவிப்பேன். நான் சஜ்தா செய்யும்போது எனது பிட்டம் வெளியே தெரியும் என்று அம்ர் பின் சலமா அறிவித்ததாக இந்த அறிவிப்பில் இடம் பெறுகின்றது.

(அபூதாவூத்: 586)

حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا عَاصِمٌ الْأَحْوَلُ، عَنْ عَمْرِو بْنِ سَلَمَةَ، بِهَذَا الْخَبَرِ، قَالَ

فَكُنْتُ أَؤُمُّهُمْ فِي بُرْدَةٍ مُوَصَّلَةٍ فِيهَا فَتْقٌ فَكُنْتُ إِذَا سَجَدْتُ خَرَجَتْ اسْتِي


AbuDawood-Tamil-586.
AbuDawood-Shamila-586.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.