தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-18594

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

முஸ்லிம்களில் இருவர் சந்திக்கும் போது அவர்களில் ஒருவர் தன் தோழரின் கையை பிடித்து அல்லாஹ்வை புகழ்வாரானால் அவ்விருவரும் தங்களிடத்தில் பாவம் இல்லாத நிலையிலேயே பிரிவார்கள்.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 18594)

حَدَّثَنَا حَسَنُ بْنُ مُوسَى، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو بَلْجٍ يَحْيَى بْنُ أَبِي سُلَيْمٍ قَالَ: حَدَّثَنِي أَبُو الْحَكَمِ عَلِيٌّ الْبَصْرِيُّ، عَنْ أَبِي [ص:558] بَحْرٍ، عَنِ الْبَرَاءِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

أَيُّمَا مُسْلِمَيْنِ الْتَقَيَا، فَأَخَذَ أَحَدُهُمَا بِيَدِ صَاحِبِهِ، ثُمَّ حَمِدَ اللَّهَ، تَفَرَّقَا لَيْسَ بَيْنَهُمَا خَطِيئَةٌ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-17854.
Musnad-Ahmad-Shamila-18594.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-18220.




இந்தச் செய்தியை பராஉ (ரலி) அவர்களிடமிருந்து அபூ பஹ்ர் என்பவர் அறிவிக்கின்றார். இவர் யார்? இவருடைய நம்பகத்தன்மை எத்தகையது? ஆகிய விபரங்கள் எதையும் இவரைப் பற்றி எந்த அறிஞரும் கூறவில்லை. இதன் காரணத்தால் இது பலவீனமான செய்தியாகும்.

மேலும் பார்க்க: திர்மிதீ-2727 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.