தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-595

A- A+


ஹதீஸின் தரம்: More Info

ஹதீஸ் எண்-594 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் ஹிஷாமிடமிருந்து அப்தாவும் , வகீஉவும்  அறிவித்துள்ளனர்.

இதில் உர்வா (ரஹ்), நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளார்.

 

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

முதலில் உள்ள ஹதீஸ்-எண்-594 விட இந்த செய்தி சரியானது.

(திர்மிதி: 595)

حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ، وَوَكِيعٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ، فَذَكَرَ نَحْوَهُ،

«وَهَذَا أَصَحُّ مِنَ الحَدِيثِ الأَوَّلِ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-595.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-542.




இது முர்ஸலான செய்தி.

மேலும் பார்க்க : திர்மிதீ-594 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.