தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-4050

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடிமை (தன் எசமானர்களிடமிருந்து) ஓடிப் போய்விட்டால் அவனுடைய எந்தத் தொழுகையும் ஏற்றுக் கொள்ளப்படாது. (தொழுகையின் நன்மை கிடைக்காது.) அவன் அந்த நிலையில் மரணித்தால் இறைமறுப்பாளனாகவே மரணிப்பான்.

அறிவிப்பவர் : ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)

 

ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் ஒரு அடிமை ஓடிவிட்டான். அவர்கள் அவனைப் பிடித்து அவனின் கழுத்தைத் துண்டித்துவிட்டார்கள்.

(நஸாயி: 4050)

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، عَنْ جَرِيرٍ، عَنْ مُغِيرَةَ، عَنْ الشَّعْبِيِّ قَالَ: كَانَ جَرِيرٌ يُحَدِّثُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

إِذَا أَبَقَ الْعَبْدُ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ، وَإِنْ مَاتَ مَاتَ كَافِرًا،

وَأَبَقَ غُلَامٌ لِجَرِيرٍ فَأَخَذَهُ فَضَرَبَ عُنُقَهُ


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-4050.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-4006.




மேலும் பார்க்க : நஸாயீ-4049 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.