தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Nasaayi-3118

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நோன்பு வைத்த நிலையில் வாந்தி எடுத்தவர் நோன்பை விட்டுவிடட்டும் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்)

(நஸாயி: 3118)

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، قَالَ: أَخْبَرَنَا حِبَّانُ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ عَنِ الْأَوْزَاعِيِّ، قَالَ: حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:

«مَنْ قَاءَ وَهُوَ صَائِمٌ فَلْيُفْطِرْ»


Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-3118.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-3050.




மேலும் பார்க்க : அஹ்மத்-10463 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.