ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னுடன் என் இரண்டு மாமன்மார்களும் அகபா உடன்படிக்கையில் பங்கெடுத்தனர்.
அறிவிப்பவர்: அம்ர் பின் தீனார் (ரஹ்)
ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்), ‘அந்த இருவரில் ஒருவர் பராஉ பின் மஃரூர் (ரலி) அவர்களாவார்’ என்று கூறினார் என அபூஅப்துல்லாஹ்-புகாரியாகிய நான் கூறுகிறேன்.
அத்தியாயம்: 63
(புகாரி: 3890)حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: كَانَ عَمْرٌو، يَقُولُ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ
«شَهِدَ بِي خَالاَيَ العَقَبَةَ»
قَالَ: أَبُو عَبْدِ اللَّهِ، قَالَ ابْنُ عُيَيْنَةَ، أَحَدُهُمَا البَرَاءُ بْنُ مَعْرُورٍ
Bukhari-Tamil-3890.
Bukhari-TamilMisc-3890.
Bukhari-Shamila-3890.
Bukhari-Alamiah-3601.
Bukhari-JawamiulKalim-3626.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2 . இப்னுல் மதீனீ-அலீ பின் அப்துல்லாஹ்
3 . ஸுஃப்யான் பின் உயைனா-இப்னு உயைனா
4 . அம்ர் பின் தீனார்-அல்ஜுமஹீ
5 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
மேலும் பார்க்க: புகாரி-3891.
சமீப விமர்சனங்கள்