தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tayalisi-2715

A- A+


ஹதீஸின் தரம்: Pending

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தொழும் போது தனக்கு முன்னால் வைக்கும் தடுப்பு இல்லாவிட்டால் ஒரு கோட்டை போட்டுக்கொள்ளட்டும். இதனால் அவருக்குமுன் எது நடந்துசென்றாலும் அது அவருக்கு எதுவும் தீங்கிழைக்காது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(tayalisi-2715: 2715)

حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، عَنِ ابْنِ عَمٍّ، لَهُمْ، كَانَ يُكْثِرُ أَنْ يُحَدِّثَهُمُ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلَمْ يَكُنْ بَيْنَ يَدَيْهِ مَا يَسْتُرُهُ فَلْيَخُطَّ خَطًّا، وَلَا يَضُرُّهُ مَا مَرَّ بَيْنَ يَدَيْهِ»


Tayalisi-Tamil-.
Tayalisi-TamilMisc-.
Tayalisi-Shamila-2715.
Tayalisi-Alamiah-.
Tayalisi-JawamiulKalim-2705.




மேலும் பார்க்க : அபூதாவூத்-689 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.