தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-331

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

வெட்டவெளியில் இயற்கைக் கடனை நிறைவேற்றும்போது (மக்களை விட்டுத்) தொலைவான இடத்திற்குச் செல்லுதல்.

முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காகத் தொலைவான இடத்திற்குச் சென்றார்கள்.

(இப்னுமாஜா: 331)

بَابُ التَّبَاعُدِ لِلْبَرَازِ فِي الْفَضَاءِ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ:

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا ذَهَبَ الْمَذْهَبَ أَبْعَدَ»


Ibn-Majah-Tamil-326.
Ibn-Majah-TamilMisc-326.
Ibn-Majah-Shamila-331.
Ibn-Majah-Alamiah-326.
Ibn-Majah-JawamiulKalim-326.




மேலும் பார்க்க: அபூதாவூத்-1 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.