தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-885

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பகல் நேரத்தில் (உபரியாக) பதினாறு ரக்அத்கள் தொழுவார்கள்.

அறிவிப்பவர்: ஆஸிம் பின் ளம்ரா (ரஹ்)

(முஸ்னது அஹ்மத்: 885)

حَدَّثَنَا أَسْوَدُ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمٍ، عَنْ عَلِيٍّ، قَالَ:

«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِالنَّهَارِ سِتَّ عَشْرَةَ رَكْعَةً»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-843.
Musnad-Ahmad-Shamila-885.
Musnad-Ahmad-Alamiah-843.
Musnad-Ahmad-JawamiulKalim-863.




இது சுருக்கமான செய்தி.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்

2 . அஸ்வத் பின் ஆமிர்

3 . ஷரீக் பின் அப்துல்லாஹ்-அல்காழீ…

4 . அபூஇஸ்ஹாக்-அஸ்ஸபீஈ

5 . ஆஸிம் பின் ளம்ரா

6 . அலீ பின் அபூதாலிப் (ரலி)


விரிவான செய்தி பார்க்க: அஹ்மத்-650.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.