ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பகல் நேரத்தில் (உபரியாக) பதினாறு ரக்அத்கள் தொழுவார்கள்.
அறிவிப்பவர்: ஆஸிம் பின் ளம்ரா (ரஹ்)
(முஸ்னது அஹ்மத்: 885)حَدَّثَنَا أَسْوَدُ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمٍ، عَنْ عَلِيٍّ، قَالَ:
«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِالنَّهَارِ سِتَّ عَشْرَةَ رَكْعَةً»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-843.
Musnad-Ahmad-Shamila-885.
Musnad-Ahmad-Alamiah-843.
Musnad-Ahmad-JawamiulKalim-863.
இது சுருக்கமான செய்தி.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்
2 . அஸ்வத் பின் ஆமிர்
3 . ஷரீக் பின் அப்துல்லாஹ்-அல்காழீ…
4 . அபூஇஸ்ஹாக்-அஸ்ஸபீஈ
5 . ஆஸிம் பின் ளம்ரா
6 . அலீ பின் அபூதாலிப் (ரலி)
விரிவான செய்தி பார்க்க: அஹ்மத்-650.
சமீப விமர்சனங்கள்