ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
903. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பின்னாலும், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) போன்றோர் பின்னாலும் நான் (தொழ) நின்றுள்ளேன். அவர்கள் ஒவ்வொருவரும் தொழுகையை ஆரம்பிக்கும் போது, “அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்” என்றே தொழுகையைத் துவக்குபவர்களாக இருந்தனர்.
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الزُّهْرِيُّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ قَالَ:
صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَ أَبِي بَكْرٍ وَعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَافْتَتَحُوا بِ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2]
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-903.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-893.
சமீப விமர்சனங்கள்