தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-100

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வருகை தந்தார்கள். அப்போது ‎நாங்கள் அவர்களுக்கு உலூச் செய்ய பித்தளை பாத்திரத்தில் நீர் வழங்கினோம். ‎அவர்கள் உலூச் செய்தார்கள் என அப்துல்லாஹ் பின் ஸைது (ரலி) அறிவிக்கிறார்கள்.‎

‎(குறிப்பு: இப்னுமாஜாவிலும் இது இடம் பெற்றுள்ளது.)‎

(அபூதாவூத்: 100)

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، وَسَهْلُ بْنُ حَمَّادٍ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، قَالَ

«جَاءَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْرَجْنَا لَهُ مَاءً فِي تَوْرٍ مِنْ صُفْرٍ فَتَوَضَّأَ»


AbuDawood-Tamil-100.
AbuDawood-Shamila-100.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.