தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-600

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நிச்சயமாக முஆத் (ரலி) நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டு திரும்பியதும் தன்னுடைய மக்களுக்கு தொழுவிப்பார்கள் என ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கின்றார். 

குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், நஸயீ ஆகிய நூல்களிலும் இடம் பெறுகின்றது.

(அபூதாவூத்: 600)

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ

«إِنَّ مُعَاذًا، كَانَ يُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، ثُمَّ يَرْجِعُ فَيَؤُمُّ قَوْمَهُ


AbuDawood-Tamil-600.
AbuDawood-Shamila-600.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.