நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்ச
நீங்கள் யூதர்களுடன் போரிடாத வரை இறுதி நாள் வராது. எந்த அளவிற்கென்றால் கல்லின் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்டு) இருப்பான். அந்தக் கல், ‘முஸ்லிமே! இதோ, என் பின்னே ஒரு யூதன் (ஒளிந்து கொண்டு) இருக்கிறான். அவனை நீ கொன்று விடு’ என்று கூறும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அத்தியாயம்:56
(புகாரி: 2926)حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ القَعْقَاعِ عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا اليَهُودَ، حَتَّى يَقُولَ الحَجَرُ وَرَاءَهُ اليَهُودِيُّ: يَا مُسْلِمُ، هَذَا يَهُودِيٌّ وَرَائِي فَاقْتُلْهُ
Bukhari-Tamil-2926.
Bukhari-TamilMisc-2926.
Bukhari-Shamila-2926.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
2 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அப்துல்லாஹ் பின் தக்வான் —> அஃரஜ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-,
- உமாரா பின் கஃகாஃ —> அபூஸுர்ஆ பின் அம்ர் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: புகாரி-2926,
ஃகர்கத் மரத்தை பற்றி வரும் கூடுதல் தகவல் உள்ள செய்தி:
- ஸுஹைல் பின் அபூஸாலிஹ் —> அபூஸாலிஹ்-ஸம்மான் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-, முஸ்லிம்-5601,
மேலும் பார்க்க: புகாரி-3593.
https://youtube.com/shorts/K4hjGjJSS7Q?si=mGmSdyPiQn0Wjaqw
அறிஞர்கள் pj இந்த ஹதீஸை பலகீனமானது என்று சொல்கிறார்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
கருத்தின் அடிப்படையில் ஒரு செய்தியை பலவீனம் என்று கூறும்போது அது சரியானதா?என்றும் மாற்றுவிளக்கம் உள்ளதா? என்றும் பார்க்க வேண்டியிருக்கும். எனவே உடனடியாக இதுபோன்ற செய்திகளின் தரம் பதிவிட காலதாமதம் ஆகலாம்.
لَا يَقُولَنَّ أَحَدُكُمْ صَمْتُ رَمَضَانَ وَلَا قُمْتُهُ كُلَّهُ.
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“ஒருவர் நான் ரமளான் (முழுவதும்) நோன்பு நோற்றேன் என்றோ அந்த ரமளான் முழுவதும் நின்று தொழுதேன் என்றோ கூற வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூ பக்ரா(ரலி) மட்டும் அறிவிக்கும் இந்த
வார்த்தை முன்னுக்கு பின்னாக வந்துள்ளது.
அஹ்மதில் 5 இடத்திற்கு மேலாகவும்.
சு ஃபுல் ஈமானில் இரண்டு இடத்திலும்.
இப்னு ஹுஸைமா.
குப்ரா நஸயீ
நஸயீ, பஸ்ஸார்,
இந்த ஹதீஸை பதிவு செய்யவும்.
(இயலாமைக்கு வருத்தம் தெரிவிக்கிறோம்)