ஹதீஸ் எண்-603 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
“இமாம் நியமிக்கப்பட்டிருப்பது அவர் பின்பற்ற பட வேண்டும் என்பதற்காகவே” என்ற கருத்துடன் இந்த ஹதீஸ் தொடங்குகிறது.
என்றாலும் இதில், “இமாம் ஓதும் போது நீங்கள் வாய் மூடி இருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்ற வாக்கியம் கூடுதலாக வந்துள்ளது.
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
“அவர் ஓதினால் நீங்கள் வாய் மூடி இருங்கள்” என்ற இந்த கூடுதலான அறிவிப்பு மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தி அல்ல. இந்த தவறு அபூகாலித் என்பாரிடமிருந்து ஏற்பட்டுள்ளது என்று நாம் கருதுகிறோம்.
(அபூதாவூத்: 604)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ آدَمَ الْمِصِّيصِيُّ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ» بِهَذَا الْخَبَرِ زَادَ «وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا»
قَالَ أَبُو دَاوُدَ: «وَهَذِهِ الزِّيَادَةُ وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا لَيْسَتْ بِمَحْفُوظَةٍ الْوَهْمُ عِنْدَنَا مِنْ أَبِي خَالِدٍ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-604.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்