Author: Abdul Hakkim

Abu-Dawood-5191

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்:

அனுமதி கோர வேண்டிய மூன்று அந்தரங்க நேரங்கள்.

5191. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்களில் அதிகமானோர் (அல்குர்ஆன்: 24:58) இல் வரும் அனுமதி கோரும் இறைவசனத்தின்படி நடக்கவில்லை. ஆனால், நான் என்னுடைய இந்த அடிமைப்பெண்ணை என்னிடம் வருவதற்கு அனுமதி கோருமாறு ஏவுகிறேன்.

அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் அபூயஸீத் (ரஹ்)


அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்) அவர்களும் இவ்வாறே அறிவித்துள்ளார்.


«لَمْ يُؤْمَرْ بِهَا أَكْثَرُ النَّاسِ آيَةَ الْإِذْنِ، وَإِنِّي لَآمُرُ جَارِيَتِي هَذِهِ تَسْتَأْذِنُ عَلَيَّ»


Abu-Dawood-5192

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5192. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஈராக்வாசிகளில் சிலர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து, “இப்னு அப்பாஸ் அவர்களே! அல்லாஹ் நமக்கு உத்தரவிட்ட ஒரு வசனத்தைப் பற்றித் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அந்த வசனத்தின்படி யாரும் செயல்படுவதில்லையே!. அந்த வசனம் (கீழ்க்கண்ட) இதுதான்” என்று கூறினர்.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய மூன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க (நேர)ங்கள். இவையல்லாத மற்ற நேரங்களில் (வருவது) அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன்: 24:58)

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் விசயத்தில் பொறுமையுடையவனாகவும் கருணையுடையவனாகவும் இருக்கிறான். மறைப்பதை அவன் விரும்புகிறான்.

அன்றைய

أَنَّ نَفَرًا مِنْ أَهْلِ الْعِرَاقِ قَالُوا: يَا ابْنَ عَبَّاسٍ كَيْفَ تَرَى فِي هَذِهِ الْآيَةِ الَّتِي أُمِرْنَا فِيهَا بِمَا أُمِرْنَا، وَلَا يَعْمَلُ بِهَا أَحَدٌ؟ قَوْلُ اللَّهِ عَزَّ وَجَلَّ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنْكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنْكُمْ ثَلَاثَ مَرَّاتٍ مِنْ قَبْلِ صَلَاةِ الْفَجْرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُمْ مِنَ الظَّهِيرَةِ وَمِنْ بَعْدِ صَلَاةِ الْعِشَاءِ ثَلَاثُ عَوْرَاتٍ} [النور: 58] لَكُمْ لَيْسَ عَلَيْكُمْ وَلَا عَلَيْهِمْ جُنَاحٌ بَعْدَهُنَّ طَوَّافُونَ عَلَيْكُمْ قَرَأَ الْقَعْنَبِيُّ إِلَى {عَلِيمٌ حَكِيمٌ} [النور: 59] قَالَ ابْنُ عَبَّاسٍ: «إِنَّ اللَّهَ حَلِيمٌ رَحِيمٌ بِالْمُؤْمِنِينَ يُحِبُّ السَّتْرَ، وَكَانَ النَّاسُ لَيْسَ لِبُيُوتِهِمْ سُتُورٌ وَلَا حِجَالٌ، فَرُبَّمَا دَخَلَ الْخَادِمُ أَوِ الْوَلَدُ أَوْ يَتِيمَةُ الرَّجُلِ وَالرَّجُلُ عَلَى أَهْلِهِ، فَأَمَرَهُمُ اللَّهُ بِالِاسْتِئْذَانِ فِي تِلْكَ الْعَوْرَاتِ، فَجَاءَهُمُ اللَّهُ بِالسُّتُورِ وَالْخَيْرِ، فَلَمْ أَرَ أَحَدًا يَعْمَلُ بِذَلِكَ بَعْدُ»


raavi-50001-அப்துல்லாஹ் பின் ஸுவைத்-அல்அன்ஸாரீ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ அப்துல்லாஹ் பின் ஸுவைத்-அல்அன்ஸாரீ. இறப்பு: ஹி- தரம்: கால கட்டம்: . குறிப்பு: இந்த அறிவிப்பாளர் எண் ஜவாமிஉல் கலிம் எனும் சாப்ட்வேரில் உள்ளதல்ல. تهذيب الكمال في أسماء الرجال (15/ 73): 3326 - بخ: عَبد اللَّهِ بن سويد الأَنْصارِيّ، أخو بني حارثة بن الْحَارِثِ. لَهُ صحبة. حديثه عند الزُّهْرِيّ (بخ) ، عن...

raavi-24702-அப்துல்லாஹ் பின் ஸுவைத் பின் ஹய்யான்-அல்மிஸரீ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ அப்துல்லாஹ் பின் ஸுவைத் பின் ஹய்யான்-அல்மிஸரீ இறப்பு: ஹி-182 தரம்: கால கட்டம்: 7. الجرح والتعديل - ابن أبي حاتم (5/ 66): 310 - ‌عبد ‌الله ‌بن ‌سويد ‌بن ‌حيان مصري روى عن عياش بن عباس وأبي صخر حميد بن زياد روى عنه ابن وهب وابن أبي مريم ويحيى...

Al-Adabul-Mufrad-1052

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

மூன்று அந்தரங்க நேரங்கள்.

1052. ஸஃலபா பின் அபூமாலிக்-அல்குரழீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மூன்று அந்தரங்க நேரங்களை (முறைப்படி) கடைப்பிடித்து வந்த, பனூ ஹாரிஸா வின் சகோதரர் அப்துல்லாஹ் பின் ஸுவைத்… அவர்களை சந்தித்து அந்த நேரங்கள் குறித்து கேட்பதற்காக அவரிடம் சென்றேன். அப்போது அவர்கள், “நீங்கள் எதை விரும்புகிறீர்கள்?” என என்னிடம் கேட்டார். அதற்கு நான், “அதைச் செயல்படுத்த விரும்புகிறேன்” என்று கூறினேன்.

அப்போது அப்துல்லாஹ் பின் ஸுவைத் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

1 . நடுப்பகலில் நான் என் ஆடையைக் களைந்தால், என் வீட்டில் உள்ள பருவம் அடைந்த யாரும் என் அனுமதி இல்லாமல் என் அறைக்குள் நுழைய மாட்டார்கள். நான் அழைத்தால் தான் அனுமதி.

2 . அதிகாலை நேரம் வந்தும் மக்கள் நடமாட்டம் ஏற்படும் வரையிலும் (தொழுது முடிக்கும் வரையிலும்) யாரும் உள்ளே வரமாட்டார்கள்.

3 . இஷா தொழுதுவிட்டு நான் என் ஆடையை களைந்து உறங்கும் வரையிலும் யாரும் உள்ளே வரமாட்டார்கள்.


أَنَّهُ رَكِبَ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ سُوَيْدٍ – أَخِي بَنِي حَارِثَةَ بْنِ الْحَارِثِ – يَسْأَلُهُ عَنِ الْعَوْرَاتِ الثَّلَاثِ، وَكَانَ يَعْمَلُ بِهِنَّ، فَقَالَ: مَا تُرِيدُ؟ فَقُلْتُ: أُرِيدُ أَنْ أَعْمَلَ بِهِنَّ، فَقَالَ: إِذَا وَضَعْتُ ثِيَابِي مِنَ الظَّهِيرَةِ لَمْ يَدْخُلْ عَلَيَّ أَحَدٌ مِنْ أَهْلِي بَلَغَ الْحُلُمَ إِلَّا بِإِذْنِي، إِلَّا أَنْ أَدْعُوَهُ، فَذَلِكَ إِذْنُهُ. وَلَا إِذَا طَلَعَ الْفَجْرُ وَتَحَرَّكَ النَّاسُ حَتَّى تُصَلَّى الصَّلَاةُ. وَلَا إِذَا صَلَّيْتُ الْعِشَاءَ وَوَضَعْتُ ثِيَابِي حَتَّى أَنَامَ


Musnad-Ahmad-14210

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

14210.


قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الْجِهَادِ أَفْضَلُ؟ قَالَ: «مَنْ عُقِرَ جَوَادُهُ، وَأُهْرِيقَ دَمُهُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-7619

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7619.


سَمِعْتُ رَبَّ هَذِهِ الدَّارِ يَعْنِي ابْنَ مَسْعُودٍ: «حَلَفَ فَبَالَغَ فِي الْيَمِينِ، مَا صَلَّتِ امْرَأَةٌ صَلَاةً أَحَبَّ إِلَى اللَّهِ مِنْ صَلَاةٍ فِي بَيْتِهَا إِلَّا فِي حَجٍّ أَوْ عُمْرَةٍ، إِلَّا امْرَأَةٌ قَدْ أَيِسَتْ مِنَ الْبُعُولَةِ»


Next Page » « Previous Page