Author: Abdul Hakkim

Al-Aaadab-Lil-Bayhaqi-809

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ: ” اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ: شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ، وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ، وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ، وَفَرَاغَكَ قَبْلَ شُغْلِكَ، وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ ” – أَخْبَرَنَا الْإِمَامُ أَبُو عُثْمَانَ قَدَّسَ اللَّهُ رُوحَهُ، أَنْبَأَنَا زَاهِرُ بْنُ أَحْمَدَ، أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الْحَسَنِ الْمَرْوَزِيُّ، أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَنْبَأَنَا جَعْفَرُ بْنُ بُرْقَانَ، عَنْ زِيَادِ بْنِ الْجَرَّاحِ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، فَذَكَرَهُ


Musannaf-Ibn-Abi-Shaybah-34941

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

34941.


كَانَ يُقَالُ: بَادِرُوا بِالْعَمَلِ أَرْبَعًا: بِالْحَيَاةِ قَبْلَ الْمَمَاتِ , وَبِالصِّحَّةِ قَبْلَ السَّقَمِ , وَبِالْفَرَاغِ قَبْلَ الشُّغْلِ , وَلَمْ أَحْفَظِ الرَّابِعَةَ


Shuabul-Iman-9767

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9767.

 

 


பைஹகீ இமாம் கூறுகிறார்:

மேற்கண்ட அறிவிப்பாளர்தொடரில் தான் (இப்னு அபுத்துன்யா அவர்களின்) கிஸருல் அமல் என்ற நூலில் நான் பார்த்தேன். மேலும் இப்னு அபுத்துன்யா அவர்களிடமிருந்து மற்றவர்களும் இவ்வாறே அறிவித்துள்ளனர். என்றாலும் இந்தச் செய்தி (இந்த அறிவிப்பாளர்தொடரில் வந்திருப்பது) தவறாகும்.

பின்வரும் ஹதீஸ் எண்-9768 இல் வரும் செய்தி தான் இந்த அறிவிப்பாளர்தொடர் வழியாக அறியப்பட்டுள்ளது.


قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ: ” اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ , شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ , وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ , وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ , وَفَرَاغَكَ قَبْلَ شُغُلُكَ , وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ “


Tirmidhi-2304

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2304.


«نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ الصِّحَّةُ وَالفَرَاغُ»
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ،


Kubra-Nasaayi-11832

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

11832.


قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ: ” اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ: شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ، وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ، وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ، وَفَرَاغَكَ قَبْلَ شُغْلِكَ، وَحَيَاتِكَ قَبْلَ مَوْتِكَ “


Musannaf-Ibn-Abi-Shaybah-34319

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

34319. அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்கு அறிவுரை கூறும் போது கூறினார்கள்:

ஐந்து விஷயங்கள் வருவதற்கு முன்பு ஐந்து விஷயங்களை நீ பயன்படுத்திக்கொள்!

1 . உனக்கு மரணம் வருவதற்கு முன்பு உனது வாழ்க்கை.
2 . உனக்கு வேலைப்பளு வருவதற்கு முன்பு உனது ஓய்வு.
3 . வறுமை வருவதற்கு முன்பு உனது செல்வம்.
4 . முதுமை வருவதற்கு முன்பு உனது இளமை.
5 . நோய் வருவதற்கு முன்பு உனது ஆரோக்கியம்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ: ” اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ: حَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ , وَفَرَاغَكَ قَبْلَ شَغْلِكَ , وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ , وَشَبَابَكَ قَبْلَ هَرَمِكَ , وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ “


Tirmidhi-3974

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3974. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தம் தேவையைத் தம் இறைவனிடமே கேட்கட்டும். எந்த அளவிற்கெனில் உப்பையும் அவனிடமே கேட்கட்டும். தன் செருப்பு வார் அறுந்தாலும் அவனிடமே கேட்கட்டும்.

அறிவிப்பவர்: ஸாபித் அல்புனானீ (ரஹ்)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இதுவே (இதற்கு முன் வந்துள்ள) கதன் பஸரீ அறிவிக்கும் ஹதீஸ் எண்-3973 ஐ விட மிகச் சரியானது ஆகும்.


«لِيَسْأَلْ أَحَدُكُمْ رَبَّهُ حَاجَتَهُ حَتَّى يَسْأَلَهُ المِلْحَ، وَحَتَّى يَسْأَلَهُ شِسْعَ نَعْلِهِ إِذَا انْقَطَعَ»


Tirmidhi-3973

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

3973. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தம் தேவையைத் தம் இறைவனிடமே கேட்கட்டும். எந்தளவுக்கெனில் தன் செருப்பு வார் அறுந்தாலும் அவனிடமே கேட்க வேண்டும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.

இந்தச் செய்தியை பலரும் ஜஅஃபர் பின் ஸுலைமான் —> ஸாபித் அல்புனானீ —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர். அவர்கள் இதில் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களைக் குறிப்பிடவில்லை.


«لِيَسْأَلْ أَحَدُكُمْ رَبَّهُ حَاجَتَهُ كُلَّهَا حَتَّى يَسْأَلَ شِسْعَ نَعْلِهِ إِذَا انْقَطَعَ»


Tirmidhi-3970

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

3970. அல்லாஹ்வின் தூதர்  அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் கொள்வது, அழகிய முறையில் அவனை வணங்குவதில் அடங்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது இந்த வகை அறிவிப்பாளர்தொடரில் வந்திருப்பது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தி ஆகும்.

 


«إِنَّ حُسْنَ الظَّنِّ بِاللَّهِ مِنْ حُسْنِ عِبَادَةِ اللَّهِ»


Next Page » « Previous Page