தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-115

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, “ஆயிஷாவே! நான் கைபரில் உண்ட உணவினால் ஏற்பட்ட வலியினை நான் தொடர்ந்து உணர்ந்தேன். இப்போது அந்த விஷத்தின் காரணமாக எனது பெருநாளம் துண்டிக்கப்படுவதை நான் உணர்கிறேன்” என்று கூறினார்கள்.

(bazzar-115: 115)

حدثنا أحمد بن منصور، قالَ: حَدَّثَنا أحمد بن صالح، قالَ: حَدَّثَنا عنبسة , عن يونس , عن الزهري , عن عروة , عن عائشة رضي الله عنها قالت:

كان يقول في مرضه تعني النبي صلى الله عليه وسلم: يا عائشة لم أزل أجد ألم الطعام الذي أكلت بخيبر فهذا أوان وجدت انقطع أبهري من ذلك السم.

وَهَذَا الْحَدِيثُ لا نَعْلَمُ رَوَاهُ عَنْ يُونُسَ إلا عنبسة.


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-115.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


மேலும் பார்க்க: புகாரி-4428.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.