ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம்: 144
சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட (போர்க்) கைதிகள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு கூட்டத்தாரைக் கண்டு அல்லாஹ் வியப்படைவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
அத்தியாயம்: 56
(புகாரி: 3010)بَابُ الأُسَارَى فِي السَّلاَسِلِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«عَجِبَ اللَّهُ مِنْ قَوْمٍ يَدْخُلُونَ الجَنَّةَ فِي السَّلاَسِلِ»
Bukhari-Tamil-3010.
Bukhari-TamilMisc-3010.
Bukhari-Shamila-3010.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்