தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3899

 

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3899. முஜாஹித் இப்னு ஜபர் அல் மக்கீ (ரஹ்) கூறிதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்,  “(மக்கா) வெற்றிக்கு பிறகு ஹிஜ்ரத் கிடையாது ” என்று சொல்லி வந்தார்கள்.147
Book :63

(புகாரி: 3899)

حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ يَزِيدَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، قَالَ: حَدَّثَنِي أَبُو عَمْرٍو الأَوْزَاعِيُّ، عَنْ عَبْدَةَ بْنِ أَبِي لُبَابَةَ، عَنْ مُجَاهِدِ بْنِ جَبْرٍ المَكِّيِّ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، كَانَ يَقُولُ

«لاَ هِجْرَةَ بَعْدَ الفَتْحِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.