தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-905

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

 அனஸ்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் ஜும்ஆவை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவோம். ஜும்ஆவுக்குப் பிறகு (கைலூலா எனும்) நண்பகல் உறக்கம் கொள்வோம்.

அத்தியாயம்: 11

(புகாரி: 905)

حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ

«كُنَّا نُبَكِّرُ بِالْجُمُعَةِ وَنَقِيلُ بَعْدَ الجُمُعَةِ»


Bukhari-Tamil-905.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-905.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-28 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.