Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-1629

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1629.

عُيَيْنَةَ மற்றும் الْأَقْرَعَ ஆகியோர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஏதோ ஒன்றைக் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், مُعَاوِيَةَ (ரலி) அவர்களிடம் அதை எழுதி வரும்படி கட்டளையிட்டார்கள். அவரும் அதை எழுதினார். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதில் முத்திரையிட்டு, அதை அவர்களிடம் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள்.

அல்-அக்ரஉ (ரலி) அவர்கள் தம்மிடம் வழங்கப்பட்ட மடலைத் தமது தலைப்பாகையில் சுற்றி வைத்துக்கொண்டு சென்றுவிட்டார். ஆனால் உயைனா (ரலி) அவர்கள் தம்மிடம் வழங்கப்பட்ட மடலை வாங்கிக்கொண்டு, நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “இறைத்தூதரே! முன்னாளில் ‘முலமிஸ்’ என்பவருக்கு வழங்கப்பட்ட மடலைப் போன்று, இதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று அறியாமல், இதை நான் என் கூட்டத்தாரிடம் கொண்டு செல்வேனா?” என்று கேட்டார். இதைப் பற்றி முஆவியா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் தம்மிடம் தேவையான பொருள் இருந்தும் (மற்றவர்களிடம்) கேட்கிறாரோ, அவர் நரகத்தீயை அதிகமாக்கிக்கொள்கிறார்.” (இன்னொரு வாய்ப்பாட்டில்) நுஃபைலீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “நரகத்தின் கரியை அதிகமாக்கிக்கொள்கிறார்.” மக்கள், “இறைத்தூதரே! தேவையான பொருள் எவ்வளவு?” என்று கேட்டனர். (இன்னொரு வாய்ப்பாட்டில்)

قَدِمَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عُيَيْنَةُ بْنُ حِصْنٍ، وَالْأَقْرَعُ بْنُ حَابِسٍ، فَسَأَلَاهُ، فَأَمَرَ لَهُمَا بِمَا سَأَلَا، وَأَمَرَ مُعَاوِيَةَ فَكَتَبَ لَهُمَا بِمَا سَأَلَا، فَأَمَّا الْأَقْرَعُ، فَأَخَذَ كِتَابَهُ، فَلَفَّهُ فِي عِمَامَتِهِ وَانْطَلَقَ، وَأَمَّا عُيَيْنَةُ فَأَخَذَ كِتَابَهُ، وَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَانَهُ، فَقَالَ: يَا مُحَمَّدُ، أَتُرَانِي حَامِلًا إِلَى قَوْمِي كِتَابًا لَا أَدْرِي مَا فِيهِ، كَصَحِيفَةِ الْمُتَلَمِّسِ، فَأَخْبَرَ مُعَاوِيَةُ بِقَوْلِهِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَأَلَ وَعِنْدَهُ مَا يُغْنِيهِ، فَإِنَّمَا يَسْتَكْثِرُ مِنَ النَّارِ» – وَقَالَ النُّفَيْلِيُّ فِي مَوْضِعٍ آخَرَ: مِنْ جَمْرِ جَهَنَّمَ – فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَمَا يُغْنِيهِ؟ – وَقَالَ النُّفَيْلِيُّ فِي مَوْضِعٍ آخَرَ: وَمَا الْغِنَى الَّذِي لَا تَنْبَغِي مَعَهُ الْمَسْأَلَةُ؟ – قَالَ: «قَدْرُ مَا يُغَدِّيهِ وَيُعَشِّيهِ» وَقَالَ النُّفَيْلِيُّ فِي مَوْضِعٍ آخَرَ: «أَنْ يَكُونَ لَهُ شِبْعُ يَوْمٍ وَلَيْلَةٍ، أَوْ لَيْلَةٍ وَيَوْمٍ»، وَكَانَ حَدَّثَنَا بِهِ مُخْتَصَرًا عَلَى هَذِهِ الْأَلْفَاظِ الَّتِي ذَكَرْتُ


Abu-Dawood-2548

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2548.

ஸஹ்ல் பின் ஹன்ளலிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டகம் ஒன்றைக் கடந்து சென்றார்கள். அதன் முதுகு அதன் வயிற்றோடு ஒட்டியிருந்தது (மெலிந்து காணப்பட்டது). அப்போது அவர்கள் கூறினார்கள்: “இந்த பேசமுடியாத (வாயில்லா) மிருகங்கள் விசயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். அவற்றில் நல்ல முறையில் சவாரி செய்யுங்கள். அவற்றுக்கு நல்ல முறையில் உணவளியுங்கள்.


مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَعِيرٍ قَدْ لَحِقَ ظَهْرُهُ بِبَطْنِهِ، فَقَالَ: «اتَّقُوا اللَّهَ فِي هَذِهِ الْبَهَائِمِ الْمُعْجَمَةِ، فَارْكَبُوهَا صَالِحَةً، وَكُلُوهَا صَالِحَةً»


Abu-Dawood-2567

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2567.

உங்கள் மிருகங்களின் முதுகுகளை மேடைகளாக ஆக்காதீர்கள். அல்லாஹ் அவற்றை உங்களுக்கு வசதியாக வெகு தூரம் செல்லக் கொடுத்திருக்கிறான். நீங்கள் கடினமின்றி அடைய முடியாத இடங்களுக்குச் செல்வதற்கு அவை உதவியாக இருக்கின்றன. பூமியை உங்களுக்கு (வசதியாக) ஆக்கியுள்ளான். அதில் உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.


«إِيَّاكُمْ أَنْ تَتَّخِذُوا ظُهُورَ دَوَابِّكُمْ مَنَابِرَ، فَإِنَّ اللَّهَ إِنَّمَا سَخَّرَهَا لَكُمْ لِتُبَلِّغَكُمْ إِلَى بَلَدٍ لَمْ تَكُونُوا بَالِغِيهِ إِلَّا بِشِقِّ الْأَنْفُسِ، وَجَعَلَ لَكُمُ الْأَرْضَ فَعَلَيْهَا فَاقْضُوا حَاجَتَكُمْ»


Abu-Dawood-3932

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

நிபந்தனையிட்டு அடிமையை உரிமை விடுவது.

3932. ஸஃபீனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஆரம்பத்தில் நபி-ஸல்-அவர்களின் மனைவியரில் ஒருவரான) உம்மு ஸலமா (ரலி) அவர்களின் அடிமையாக இருந்து வந்தேன். ஒரு தடவை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் என்னிடம், “நீ வாழும் வரை நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின்படி உன்னை உரிமை விடுகிறேன்” என்று கூறினார்கள்.

அதற்கு, “நீங்கள் இந்த நிபந்தனையை கூறாவிட்டாலும் நான் வாழும் வரை நபி (ஸல்) அவர்களை விட்டு பிரியமாட்டேன்” என்று கூறினேன். அவர்கள் அந்த நிபந்தனையை கூறியே என்னை உரிமை விட்டார்கள்.


كُنْتُ مَمْلُوكًا لِأُمِّ سَلَمَةَ فَقَالَتْ: أُعْتِقُكَ وَأَشْتَرِطُ عَلَيْكَ أَنْ تَخْدُمَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا عِشْتَ فَقُلْتُ: «وَإِنْ لَمْ تَشْتَرِطِي عَلَيَّ مَا فَارَقْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا عِشْتُ فَأَعْتَقَتْنِي، وَاشْتَرَطَتْ عَلَيَّ»


Abu-Dawood-4208

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4208.


أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا وَأَبِي، فَقَالَ لِرَجُلٍ – أَوْ لِأَبِيهِ – «مَنْ هَذَا؟» قَالَ: ابْنِي، قَالَ: «لَا تَجْنِي عَلَيْهِ»، وَكَانَ قَدْ لَطَّخَ لِحْيَتَهُ بِالْحِنَّاءِ


Abu-Dawood-4065

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4065.


انْطَلَقْتُ مَعَ أَبِي نَحْوَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَرَأَيْتُ عَلَيْهِ بُرْدَيْنِ أَخْضَرَيْنِ»


Abu-Dawood-3883

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3883.


«إِنَّ الرُّقَى، وَالتَّمَائِمَ، وَالتِّوَلَةَ شِرْكٌ» قَالَتْ: قُلْتُ: لِمَ تَقُولُ هَذَا؟ وَاللَّهِ لَقَدْ كَانَتْ عَيْنِي تَقْذِفُ وَكُنْتُ أَخْتَلِفُ إِلَى فُلَانٍ الْيَهُودِيِّ يَرْقِينِي فَإِذَا رَقَانِي سَكَنَتْ، فَقَالَ عَبْدُ اللَّهِ: إِنَّمَا ذَاكَ عَمَلُ الشَّيْطَانِ كَانَ يَنْخُسُهَا بِيَدِهِ فَإِذَا رَقَاهَا كَفَّ عَنْهَا، إِنَّمَا كَانَ يَكْفِيكِ أَنْ تَقُولِي كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَذْهِبِ الْبَأْسَ رَبَّ النَّاسِ، اشْفِ أَنْتَ الشَّافِي، لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا»


Abu-Dawood-1478

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1478.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ عِنْدَ أَضَاةِ بَنِي غِفَارٍ، فَأَتَاهُ جِبْرِيلُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: عَزَّ وَجَلَّ يَأْمُرُكَ أَنْ تُقْرِئَ أُمَّتَكَ عَلَى حَرْفٍ، قَالَ: «أَسْأَلُ اللَّهَ مُعَافَاتَهُ وَمَغْفِرَتَهُ، أُمَّتِي لَا تُطِيقُ ذَلِكَ»، ثُمَّ أَتَاهُ ثَانِيَةً فَذَكَرَ نَحْوَ هَذَا حَتَّى بَلَغَ سَبْعَةَ أَحْرُفٍ، قَالَ: «إِنَّ اللَّهَ يَأْمُرُكَ أَنْ تُقْرِئَ أُمَّتَكَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ، فَأَيُّمَا حَرْفٍ قَرَءُوا عَلَيْهِ، فَقَدْ أَصَابُوا»


Abu-Dawood-5081

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

5081. ஒருவர் காலையிலும் மாலையிலும், “ஹஸ்பியல்லாஹ், லாஇலாஹ இல்லா ஹுவ, அலைஹி தவக்கல்து, வஹுவ ரப்புல் அர்ஷில் அளீம்” (பொருள்: எனக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; அவனையே சார்ந்துள்ளேன்; அவனே மகத்தான அர்ஷின் இறைவன்) என்று ஏழு தடவை கூறினால் அவரின் (அனைத்து) பிரச்சனைகளுக்கும் அல்லாஹ் போதுமானவனாக இருப்பான்.

(இவ்வாறு அவர் கூறுவதில்) அவர் உண்மையாளராக இருந்தாலும் சரி! அல்லது அவர் பொய்யராக இருந்தாலும் சரி! என்று அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்முத்தர்தா (ரலி)


«مَنْ قَالَ إِذَا أَصْبَحَ وَإِذَا أَمْسَى، حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، سَبْعَ مَرَّاتٍ، كَفَاهُ اللَّهُ مَا أَهَمَّهُ صَادِقًا كَانَ بِهَا أَوْ كَاذِبًا»


Abu-Dawood-1503

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1503. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ஜுவைரியா (ரலி) அவர்களிடமிருந்து (ஸுப்ஹுத் தொழுகைக்குப்பின் அதிகாலையில்) புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது அவர்கள் தனது தொழுமிடத்தில் அமர்ந்திருந்தார்கள். (ஜுவைரியா (ரலி) அவர்களின் ஆரம்பப் பெயர் புர்ரா என்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் தான், ஜுவைரியா என்று மாற்றினார்கள்.)

பிறகு நபி (ஸல்) அவர்கள் (முற்பகல் தொழுகை (ளுஹா) தொழுதுவிட்டு வந்தார்கள். அப்போதும் ஜுவைரியா (ரலி) அதே இடத்தில் அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம், “நான் உன்னிடமிருந்து சென்றது முதல் இதே நிலையில்தான் நீ இருந்துகொண்டிருக்கிறாயா?” என்று நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கவர்கள் “ஆம்” என்று பதலிளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “நான் உன்னிடமிருந்து சென்றதற்குப் பிறகு நான்கு (துதிச்) சொற்களை மூன்று முறை சொன்னேன். அவற்றை இன்றைக்கெல்லாம் நீ சொன்னவற்றுடன் மதிப்பிட்டால், நீ சொன்னவற்றை அவை மிகைத்துவிடும். (அவை:) சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹீ அதத கல்கிஹீ, வ ரிளா நஃப்சிஹீ, வ ஸினத்த அர்ஷிஹீ, வ மிதாத கலிமாத்திஹீ (ஆகியவையாகும்)” என்றார்கள்.

(பொருள்: அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவுக்கும், அவனது அரியணையின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின்

خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عِنْدِ جُوَيْرِيَةَ، وَكَانَ اسْمُهَا بُرَّةَ، فَحَوَّلَ اسْمَهَا، فَخَرَجَ وَهِيَ فِي مُصَلَّاهَا وَرَجَعَ وَهِيَ فِي مُصَلَّاهَا، فَقَالَ: «لَمْ تَزَالِي فِي مُصَلَّاكِ هَذَا؟»، قَالَتْ: نَعَمْ، قَالَ: «قَدْ قُلْتُ بَعْدَكِ أَرْبَعَ كَلِمَاتٍ، ثَلَاثَ مَرَّاتٍ، لَوْ وُزِنَتْ بِمَا قُلْتِ لَوَزَنَتْهُنَّ، سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ، وَرِضَا نَفْسِهِ، وَزِنَةَ عَرْشِهِ، وَمِدَادَ كَلِمَاتِهِ»


Next Page » « Previous Page