பாடம்:
இரவில் அடக்கம் செய்தல்.
3164. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சிலர் ஒரு மையவாடியில் நெருப்பைக் கண்டார்கள். அங்கு சென்று பார்த்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருவரின் மண்ணறைக்கருகில் இருந்தார்கள். மேலும், “உங்களுடைய தோழரை என்னிடம் தாருங்கள்” என்று கூறியவாறு இருந்தார்கள். அப்போதுதான் அந்த மனிதர் இறைவனை அதிக சப்தத்துடன் திக்ர் செய்தவர் என்பது தெரியவந்தது.
رَأَى نَاسٌ نَارًا فِي الْمَقْبَرَةِ، فَأَتَوْهَا فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْقَبْرِ، وَإِذَا هُوَ يَقُولُ: «نَاوِلُونِي صَاحِبَكُمْ» فَإِذَا هُوَ الرَّجُلُ الَّذِي كَانَ يَرْفَعُ صَوْتَهُ بِالذِّكْرِ
சமீப விமர்சனங்கள்