Category: தப்ரானி – அல்முஃஜமுல் அவ்சத்

Al-Mu’jam al-Awsat

Almujam-Alawsat-3249

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

3249. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்கிறாரோ, அவரிடமிருந்து நரக நெருப்பு நூறு ஆண்டு கால பயணத் தொலைவிற்கு அப்பால் விலகிச் சென்று விடுகிறது.

அறிவிப்பவர்: அம்ர் பின் அபஸா (ரலி)

 


«مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ بَعُدَتْ مِنْهُ النَّارُ مَسِيرَةَ مِائَةِ عَامٍ»


Almujam-Alawsat-7889

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

7889.


دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرَأَى كِسْرَةً مُلْقَاةً، فَمَشَى إِلَيْهَا فَمَسَحَهَا، وَقَالَ: «يَا عَائِشَةُ أَحْسِنِي جِوَارَ نِعَمِ اللَّهِ، فَإِنَّهَا قَلَّمَا نَفَرَتْ عَنْ أَهْلِ بَيْتٍ فَكَادَتْ أَنْ تَرْجِعَ إِلَيْهِمْ»


Almujam-Alawsat-6451

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

6451.


دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا، فَرَأَى كِسْرَةً مُلْقَاةً، فَمَشَى إِلَيْهَا فَأَخَذَهَا، فَمَسَحَهَا ثُمَّ أَكَلَهَا، ثُمَّ قَالَ: «يَا عَائِشَةُ، أَحْسِنِي جِوَارَ نِعَمِ اللَّهِ، فَإِنَّهَا قَلَّ مَا تَزُولُ عَنْ أَهْلِ بَيْتٍ فَكَادَتْ أَنْ تَعُودَ إِلَيْهِمْ»


Almujam-Alawsat-2757

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2757. நபி (ஸல்) அவர்கள் நீரோடை ஓடும் பள்ளமான இடத்தில் விரைந்து நடந்தால், “அல்லாஹும் மஃக்ஃபிர் வர்ஹம், வ அன்(த்)தல் அஅஸ்ஸுல் அக்ரம்” என்று கூறுவார்கள்.

(பொருள்: அல்லாஹ்வே! மன்னிப்பாயாக! மேலும், கருணை காட்டுவாயாக! நீயே எல்லோரையும்விட மிகவும் கண்ணியமானவனும், மிக்க கொடையாளியும் ஆவாய்!)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


தப்ரானீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்து லைஸ் பின் அபூஸுலைம் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார். மேலும் இவரிடமிருந்து அப்துல்வாரிஸ் அவர்கள் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَعَى فِي بَطْنِ الْمَسِيلِ قَالَ: «اللَّهُمَّ اغْفِرْ وَارْحَمْ، وَأَنْتَ الْأَعَزُّ الْأَكْرَمُ»


Almujam-Alawsat-4057

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4057. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் வீட்டின் முற்றங்களை (வளாகத்தைச்) சுத்தமாக வையுங்கள். யூதர்கள் தங்கள் வீட்டின் முற்றங்களை (வளாகத்தைச்) சுத்தமாக வைப்பதில்லை.

அறிவிப்பவர்: ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)


«طَهِّرُوا أَفْنِيَتَكُمْ، فَإِنَّ الْيَهُودَ لَا تُطَهِّرُ أَفْنِيَتَهَا»


Almujam-Alawsat-5115

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

5115. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கிராமப்புற மக்களின் (கால்நடைகளுக்கான) ஸகாத்தை, அவர்களுடைய நீர்த்துறைகளில் அல்லது அவர்களுடைய வீடுகளுக்கு வெளியேயுள்ள திறந்த வெளிகளில் (முற்றங்களில்) வசூலிக்க வேண்டும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


தப்ரானீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் அபூபக்ர் அவர்களிடமிருந்து அப்துல்மலிக் பின் முஹம்மத் பின் அபூபக்ர் அவர்கள் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. மேலும் அப்துல்மலிக் பின் முஹம்மத் அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் அல்இஜ்லீ அவர்கள் மட்டுமே இதை தனித்து அறிவித்துள்ளார்.


«تُؤْخَذُ صَدَقَاتُ أَهْلِ الْبَادِيَةِ عَلَى مِيَاهِهِمْ، وَبَأَفْنِيَتِهِمْ»


Almujam-Alawsat-8658

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8658.


«مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ جَارَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يَدْخُلِ الْحَمَّامَ إِلَّا بِمِئْزَرٍ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ مِنْ نِسَائِكُمْ فَلَا يَدْخُلْنَ الْحَمَّامَ»


Almujam-Alawsat-1828

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1828.


«مَنْ أَصْبَحَ مُعَافًى فِي بَدَنِهِ، آمِنًا فِي سِرْبِهِ، عِنْدَهُ قُوتُ يَوْمِهِ، فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا»


Almujam-Alawsat-2580

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2580.


جِئْتُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ فِي أُنَاسٍ مِنْ أَصْحَابِهِ، فِيهِمْ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَأَدْرَكْتُ آخِرَ الْحَدِيثِ، ورَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ صَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ قَبْلَ الْعَصْرِ لَمْ تَمَسَّهُ النَّارُ» فَقُلْتُ بِيَدِي هَكَذَا، يُحَرِّكُ بِيَدِهِ: إِنَّ هَذَا حَدِيثٌ جَيِّدٌ فَقَالَ لِي عُمَرُ بْنُ الْخَطَّابِ: لَمَا فَاتَكَ مِنْ صَدْرِ الْحَدِيثِ أَجْوَدُ وَأَجْوَدُ، قُلْتُ: يَا ابْنَ الْخَطَّابِ، فَهَاتِ، فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ: «مَنْ شَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ»


Almujam-Alawsat-5787

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5787. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு இறைநம்பிக்கையாளர் பிறருடன் பழகக்கூடியவராகவும், பிறர் அவருடன் பழகக்கூடிய நிலையிலும் இருப்பார். ஒருவர் பிறருடன் பழகாதவராகவும், பிறர் அவருடன் பழகாத நிலையிலும் அவர் இருந்தால் அவரிடத்தில் எந்த நன்மையும் இல்லை.

மக்களில் சிறந்தவர், மக்களுக்கு அதிகம் பயன்தரக்கூடியவரே ஆவார்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


தப்ரானீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸை இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து அப்துல்மலிக் பின் அபூகரீமா என்பவர் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார். மேலும் இவரிடமிருந்து அலீ பின் பஹ்ராம் என்பவர் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.


«الْمُؤْمِنُ يَأْلَفُ وَيُؤْلَفُ، وَلَا خَيْرَ فِيمَنْ لَا يَأْلَفُ، وَلَا يُؤْلَفُ، وَخَيْرُ النَّاسِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ»


Next Page »