Category: தப்ரானி – அல்முஃஜமுல் அவ்சத்

Al-Mu’jam al-Awsat

Almujam-Alawsat-403

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

403. ஒரு மனிதர் (நபி-ஸல் அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! ஆதம் (அலை) அவர்கள் நபியா? என்று கேட்டார். அதற்கவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள்.

அந்த மனிதர், “ஆதம் நபிக்கும், நூஹ் நபிக்கும்…இடைப்பட்ட காலம் எவ்வளவு? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 10 தலைமுறை என்று கூறினார்கள். அந்த மனிதர், நூஹ் நபிக்கும், இப்ராஹீம் நபிக்கும் இடைப்பட்ட காலம் எவ்வளவு? என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் 10 தலைமுறை என்று கூறினார்கள்.

மேலும் அந்த மனிதர், ரஸூல்மார்கள் எத்தனை பேர்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “315 பேர்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)


أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَنَبِيًّا كَانَ آدَمُ؟ قَالَ: «نَعَمْ» . قَالَ: كَمْ بَيْنَهُ وَبَيْنَ نُوحٍ؟ قَالَ: «عَشَرَةُ قُرُونٍ» . قَالَ: كَمْ بَيْنَ نُوحٍ وَإِبْرَاهِيمَ؟ قَالَ: «عَشَرَةُ قُرُونٍ» . قَالَ: يَا رَسُولَ اللَّهِ، كَمْ كَانَتِ الرُّسُلُ؟ قَالَ: «ثَلَاثُمَائةٍ وَخَمْسَةَ عَشَرَ»


Almujam-Alawsat-774

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

774..


«بُعِثَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ ثَمَانِيَةِ آلَافِ نَبِيٍّ، مِنْهُمْ أَرْبَعَةُ آلَافٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ»


Almujam-Alawsat-8819

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8819. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலாவது வரிசை(யில் நின்று தொழுவோரு)க்கு மூன்று தடவையும், இரண்டாவது வரிசை(யில் நின்று தொழுவோரு)க்கு இரண்டு தடவையும், மூன்றாவது வரிசை(யில் நின்று தொழுவோரு)க்கு ஒரு தடவையும் பாவமன்னிப்பு கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«اسْتَغْفَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلصَّفِّ الْأَوَّلِ ثَلَاثَ مَرَّاتٍ، وَلِلصَّفِّ الثَّانِي مَرَّتَيْنِ، وَلِلثَّالِثِ مَرَّةً»


Almujam-Alawsat-9406

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

9406.


«لَا تَزُولُ قَدَمَا الْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ أَرْبَعٍ: عَنْ عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ، وَعَنْ جَسَدِهِ فِيمَا أَبْلَاهُ، وَعَنْ مَالِهِ فِيمَا أَنْفَقَهُ وَمِنْ أَيْنَ كَسَبَهُ، وَعَنْ حُبِّنَا أَهْلَ الْبَيْتِ»


Almujam-Alawsat-7576

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7576.


«وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَا يَزُولُ قَدَمَا عَبْدٍ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ أَرْبَعٍ: عَنْ عُمْرِهِ فِيمَا أَفْنَاهُ، وَجَسَدِهِ فِيمَا أَبْلَاهُ، وَمَالِهِ فِيمَا كَسَبَهُ، وَأَيْنَ وَضَعَهُ، وَأَيْنَ أَنْفَذَهُ»


Almujam-Alawsat-2191

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2191.


«لَا تَزُولُ قَدَمَا عَبْدٍ حَتَّى يُسْأَلَ عَنْ أَرْبَعَةٍ: عَنْ جَسَدِهِ فِيمَا أَبْلَاهُ، وَعُمْرِهِ فِيمَا أَفْنَاهُ، وَمَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَا أَنْفَقَهُ، وَعَنْ حُبِّ أَهْلِ الْبَيْتِ» . فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، فَمَا عَلَامَةُ حُبِّكُمْ؟ فَضَرَبَ بِيَدِهِ عَلَى مَنْكِبِ عَلِيٍّ رَضِي اللَّهُ عَنْهُ


Almujam-Alawsat-9309

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9309.


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَيْقَظَ قَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَمَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ» ، وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ قَالَ: «بِاسْمِكَ اللَّهُمَّ نَمُوتُ وَنَحْيَا»


Almujam-Alawsat-6865

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6865.


«إِنَّ اللَّهَ يَضْحَكُ مِنْ إِيَاسِ الْعِبَادِ وقُنُوطِهِمْ، وَقُرْبِ الرَّحْمَةِ مِنْهُمْ» ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، بِأَبِي أَنْتَ وَأُمِّي، وَيَضْحَكُ رَبُّنَا؟ قَالَ: «إِي وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنَّهُ لَيَضْحَكُ»


Almujam-Alawsat-5375

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5375.


«إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى لَيَضْحَكُ مِنْ يَأْسِ الْعِبَادِ وَقُنُوطِهِمْ، وَقُرْبِ الرَّحْمَةِ مِنْهُمْ»


Next Page » « Previous Page