3191. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஜத்வு) ஆறுமாத செம்மறி ஆட்டுக்குட்டியை குர்பானிக் கொடுத்தோம்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)
«ضَحَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجِذَاعِ الضَّأْنِ»
Al-Mu’jam al-Awsat
3191. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஜத்வு) ஆறுமாத செம்மறி ஆட்டுக்குட்டியை குர்பானிக் கொடுத்தோம்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)
«ضَحَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجِذَاعِ الضَّأْنِ»
6776. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஷஃபான் மாதத்தின் 15 ம் இரவில் அல்லாஹ், அடியார்களை நெருங்கி வருகிறான். இணை வைப்பவன், விரோதம் கொள்பவன் இவ்விருவரை தவிர மற்ற எல்லோரையும் மன்னிக்கிறான்.
அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)
«يَطَّلِعُ اللَّهُ عَلَى خَلْقِهِ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ، فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ، إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ»
5014. உபைதுல்லாஹ் பின் அபூபக்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாளில் மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு அல்லது இதைவிட குறைவான அல்லது அதிகமான பேரீச்சம்பழங்களை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள் என்று (என்னுடைய பாட்டனார்) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
«مَا خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ فِطْرٍ حَتَّى يَأْكُلَ تَمَرَاتٍ، ثَلَاثًا، أَوْ خَمْسًا، أَوْ سَبْعًا، أَوْ أَقَلَ مِنْ ذَلِكَ أَوْ أَكْثَرَ، وِتْرًا»
7322.
«إِنِّي لَأَمْزَحُ، وَلَا أَقُولُ إِلَّا حَقًّا»
6764.
سَمِعْتُ رَجَلًا، يَقُولُ لِابْنِ عُمَرَ: أَلَمْ تَسْمَعْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنِّي لَأَمْزَحُ، وَلَا أَقُولُ إِلَّا حَقًّا» ؟ قَالَ: نَعَمْ
995.
«إِنِّي لَأَمْزَحُ، وَلَا أَقُولُ إِلَّا حَقًّا»
8706.
«إِنِّي لَا أَقُولُ إِلَّا حَقًّا» ، فَقَالَ مَنْ حَوْلَهُ: إِنَّكَ تُدَاعِبُنَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «إِنِّي لَا أَقُولُ إِلَّا حَقًّا»
7433.
«لَا تَمْنَعِ الْمَرْأَةُ زَوْجَهَا نَفْسَهَا، وَإِنْ كَانَتْ عَلَى قَتَبٍ»
8593.
(சொர்க்கவாசிகளால் உலகில் பாதிப்படைந்த) நரகவாசிகளில் எவரும் அவரின் உரிமைக்காக நான் சொர்க்கவாசிகளை பழிதீர்த்த பின்பே நரகத்தில் நுழையமுடியும்.
(நரகவாசிகளால் உலகில் பாதிப்படைந்த) சொர்க்கவாசிகளில் எவரும் அவரின் உரிமைக்காக நான் நரகவாசிகளை பழிதீர்த்த பின்பே சொர்க்கத்தில் நுழையமுடியும்…என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்…
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி)
رَكِبْتُ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ أُنَيْسٍ، إِلَى مِصْرَ، أَسْأَلُهُ عَنْ حَدِيثِ الْقِصَاصِ، فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «يُجْمَعُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ فِي صَعِيدٍ وَاحِدٍ، حُفَاةً عُرَاةً غُرْلًا، يَسْمَعُ الصَّوْتَ أَقْصَاهُمْ كَمَا يَسْمَعُ أَدْنَاهُمْ، [ص:266] يَقُولُ: أَنَا الْمَلِكُ لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ أَهْلِ الْجَنَّةِ أَنْ يَدْخُلَ الْجَنَّةَ، وَلِأَحَدٍ مِنْ أَهْلِ النَّارِ عِنْدَهُ مَظْلَمَةٌ يَطْلُبُهُ بِلَطْمَةٍ فَمَا سِوَاهَا» ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ وَنَحْنُ حُفَاةً عُرَاةً غَزْلًا؟ قَالَ: «مِنْ أَعْمَالِكُمْ»
7008. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தனது வீட்டில் ஒரு தொழுகை தொழுவது, ஒரு தொழுகைக்கு நிகராகும். தனது கூட்டத்தாரின் பள்ளிவாசலில் தொழுவது, 25 தொழுகைக்கு நிகராகும். மக்கள் ஒன்றுத்திரளும் (பெரிய) பள்ளிவாசலில் தொழுவது 500 தொழுகைக்கு நிகராகும்.
மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் தொழுவது 50 ஆயிரம் தொழுகைக்கு நிகராகும். எனது (மஸ்ஜிதுன் நபவீ) பள்ளிவாசலில் தொழுவது 50 ஆயிரம் தொழுகைக்கு நிகராகும். மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலில் ஒரு தொழுகை தொழுவது ஒரு இலட்சம் தொழுகைக்கு நிகராகும்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
«صَلَاةُ الرَّجُلِ فِي بَيْتِهِ بِصَلَاةٍ، وَصَلَاتُهُ فِي مَسْجِدِ الْقَبَائِلِ بِخَمْسَةٍ وَعِشْرِينَ صَلَاةً، وَصَلَاتُهُ فِي الْمَسْجِدِ الَّذِي يُجَمَّعُ فِيهِ بِخَمْسِمِائَةِ صَلَاةٍ، وَصَلَاتُهُ فِي الْمَسْجِدِ الْأَقْصَى بِخَمْسِينَ أَلْفَ صَلَاةٍ، وَصَلَاتُهُ فِي الْمَسْجِدِ الْكَعْبَةِ بِمِائَةِ أَلْفِ صَلَاةٍ، وَصَلَاتُهُ فِي مَسْجِدِي هَذَا بِخَمْسِينَ أَلْفَ صَلَاةٍ»
சமீப விமர்சனங்கள்