8445.
قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَفْتِنَا فِي بَيْتِ الْمَقْدِسِ قَالَ: «ائْتُوهُ، فَصَلُّوا فِيهِ» ، قُلْتُ: وَكَيْفَ وَبَيْنَنَا وَبَيْنَهُ الرُّومُ؟ قَالَ: «فَابْعَثُوا إِلَيْهِ بِزَيْتٍ، تُسْرَجَ فِي قَنَادِيلِهِ»
Al-Mu’jam al-Awsat
8445.
قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَفْتِنَا فِي بَيْتِ الْمَقْدِسِ قَالَ: «ائْتُوهُ، فَصَلُّوا فِيهِ» ، قُلْتُ: وَكَيْفَ وَبَيْنَنَا وَبَيْنَهُ الرُّومُ؟ قَالَ: «فَابْعَثُوا إِلَيْهِ بِزَيْتٍ، تُسْرَجَ فِي قَنَادِيلِهِ»
8230. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தபோது, “மஸ்ஜிதுன் நபவீ பள்ளிவாசல் சிறந்ததா? அல்லது பைத்துல் மக்திஸ் பள்ளிவாசல் சிறந்ததா? என்று உரையாடிக்கொண்டிருந்தோம்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்னுடைய (இந்த மஸ்ஜிதுன் நபவீ) பள்ளிவாசலில் ஒரு தொழுகை தொழுவது, பைத்துல் மக்திஸ் பள்ளிவாசலில் தொழும் நான்கு தொழுகைகளை விடச் சிறந்தது.
“பைத்துல் மக்திஸ் தொழும் இடங்களில் நல்லது. பைத்துல் மக்திஸை பார்க்கும் தூரத்தில் ஒரு வில் வளையும் அளவுக்காவது ஒருவருக்கு இடம் இருப்பது இந்த உலகத்தையும், இந்த உலகிலுள்ள அனைத்தையும் விட சிறந்தது எனக் கருதும் நிலை (மறுமை நாளுக்கு நெருக்கத்தில்) ஏற்படும்” என்று கூறினார்கள்.
تَذَاكَرْنَا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّمَا أَفْضَلُ: مَسْجِدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ مَسْجِدُ بَيْتِ الْمَقْدِسِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلَاةٌ فِي مَسْجِدِي أَفْضَلُ مِنْ أَرْبَعِ صَلَوَاتٍ فِيهِ، وَلَنِعْمَ الْمُصَلَّى، وَلَيُوشِكَنَّ أَنْ يَكُونَ لِلرَّجُلِ مِثْلُ سِيَةِ قَوْسِهِ مِنَ الْأَرْضِ حَيْثُ يَرَى بَيْتَ الْمَقْدِسِ خَيْرًا لَهُ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا»
6983.
تَذَاكَرْنَا وَنَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَيُّمَا أَفْضَلُ، مَسْجِدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ بَيْتُ الْمَقْدِسِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَرْبَعِ صَلَوَاتٍ فِيهِ، وَلَنِعْمَ الْمُصَلَّى هُوَ، وَلَيُوشِكَنَّ أَنْ يَكُونَ لِلرَّجُلِ مِثْلُ سِيَةِ قَوْسِهِ مِنَ الْأَرْضِ، حَيْثُ يَرَى مِنْهُ بَيْتَ الْمَقْدِسِ خَيْرٌ لَهُ مِنَ الدُّنْيَا جَمِيعًا»
7025.
«إِذَا وُضِعَ الْمَيِّتُ فِي قَبْرِهِ، وَتَوَلَّى عَنْهُ أَصْحَابُهُ، وَإِنَّهُ لَيَسْمَعُ خَفْقَ نِعَالِهِمْ، أَتَاهُ مَلَكَانِ، فَيُقْعِدَانِهِ، فَيَقُولَانِ: مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ؟ يَعْنِي مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَّا الْمُؤْمِنُ فَيَقُولُ: أَشْهَدُ أَنَّهُ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ، فَيُقَالُ لَهُ: انْظُرْ إِلَى مَقْعَدِكَ مِنَ النَّارِ قَدْ أَبْدَلَكَ اللَّهُ بِهِ مَقْعَدًا مِنَ الْجَنَّةِ، فَيَرَاهُمَا جَمِيعًا»
5803.
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَاعِدًا بَعْدَ الْمَغْرِبِ، وَمَعَهُ أَصْحَابُهُ، إِذْ مَرَّتْ بِهِ رُفْقَةٌ يَسِيرُونَ، سَائِقُهُمْ يُقْرَأُ، وَقَائِدُهُمْ يَحْدُو، فَلَمَّا رَآهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ يُهَرْوِلُ بِغَيْرِ رِدَاءٍ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ نَحْنُ نَكْفِيكَ. فَقَالَ: «دَعُونِي أُبَلِّغُهُمْ مَا أُوحِيَ إِلَيَّ فِي أَمْرِهِمْ» ، فَلَحِقَهُمْ فَقَالَ: «أَيْنَ تُرِيدُونَ فِي هَذِهِ السَّاعَةِ؟» ، قَالُوا: نُرِيدُ الْيَمَنَ. قَالَ: «فَمَا سَيْرُكُمْ بِهَذِهِ السَّاعَةِ؟ فَإِنَّ لِلَّهِ فِي السَّمَاءِ سُلْطَانًا عَظِيمًا يُوَجِّهُهُ إِلَى الْأَرْضِ، فَلَا تَسِيرُوا، وَلَا خَطْوَةً إِلَّا مَا يَجِدُ الرَّجُلُ فِي بَطْنِهِ، وَمَثَانَتِهِ مِنَ الْبَوْلِ الَّذِي لَا يَجِدُ مِنْهُ بَدًّا، ثُمَّ وَلَا خَطْوَةً، وَأَمَّا أَنْتَ يَا سَائِقُ الْقَوْمِ، فَعَلَيْكَ بِبَعْضِ كَلَامِ الْعَرَبِ مِنْ رَجَزِهَا، وَإِذَا كُنْتَ رَاكِبًا فَاقْرَأْهُ، وَعَلَيْكُمْ بِالدُّلْجَةِ، فَإِنَّ لِلَّهِ عَزَّ وَجَلَّ مَلَائِكَةٌ مُوَكَّلِينَ، يَطْوُونَ الْأَرْضَ لِلْمُسَافِرِ كَمَا تُطْوَى الْقَرَاطِيسُ، وَبَعْدَ الصُّبْحِ يَحْمَدُ الْقَوْمُ السُّرَى، وَلَا يَصْحَبَنَّكُمْ شَاعِرٌ، وَلَا كَاهِنٌ، وَلَا يَصْحَبَنَّكُمْ ضَالَّةٌ، وَلَا تَرُدُّوا سَائِلًا إِنْ أَرَدْتُمُ الرِّبْحَ، وَالسَّلَامَةَ، وَحُسْنَ الصَّحَابَةِ، فَعَجَبٌ لِي، كَيْفَ أَنَامُ حِينَ تَنَامُ الْعُيُونُ كُلُّهَا، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ، وَرَسُولُهُ يَنْهَاكُمْ مِنَ الْمَسِيرِ فِي هَذِهِ السَّاعَةِ»
7436. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(காடு வழியாக பயணம் செய்யும் போது) வர்ணஜாலம் காட்டும் ஷைத்தான் உங்களுக்கு தோன்றினால் நீங்கள் பாங்கு கூறுங்கள். ஏனெனில் ஷைத்தான் பாங்கு சத்தத்தை கேட்டால் வாயு வெளியேறிய வண்ணம் புறமுதுகுகிட்டு ஓடுகிறான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«إِذَا تَغَوَّلَتْ لَكُمُ الْغُولُ فَنَادَوْا بِالْأَذَانِ، فَإِنَّ الشَّيْطَانَ إِذَا سَمِعَ النِّدَاءَ أَدْبَرَ وَلَهُ حُصَاصٌ»
196. ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில், (ரியா) முகஸ்துதியை சிறிய இணை வைத்தலாக கருதிவந்தோம்.
அறிவிப்பவர்: யஃலா பின் ஷத்தாத் (ரஹ்)
«كُنَّا نَعُدُّ الرِّيَاءَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الشِّرْكَ الْأَكْبَرَ»
8327. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி)
«مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ»
9302. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆஷுரா தினத்தில் யார் தம் குடும்பத்தாரிடம் தாராளமாக நடந்து கொள்கிறாரோ அல்லாஹ் அந்த வருடம் முழுவதும் அவருக்கு தாராளமாக (அருள்) வழங்குகிறான்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
«مَنْ وَسَّعَ عَلَى أَهْلِهِ فِي يَوْمِ عَاشُورَاءَ أَوْسَعَ اللَّهُ عَلَيْهِ سَنَتَهُ كُلَّهَا»
8068. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆயத்துல் குர்ஸியை யார் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஓதுவாரோ அவர் சொர்க்கம் செல்வதை மரணத்தைத் தவிர வேறு எதுவும் தடுக்காது.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
«مَنْ قَرَأَ آيَةَ الْكُرْسِيِّ دُبُرَ كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ لَمْ يَمْنَعْهُ مِنْ دُخُولِ الْجَنَّةِ إِلَّا أَنْ يَمُوتَ»
சமீப விமர்சனங்கள்